-
இருமடங்காகிய தங்க இறக்குமதி! ரூபாய் மதிப்பிற்கு அழுத்தம் ஏற்படுமா?
ஆகஸ்ட் மாதத்தில் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், கடந்த ஐந்து மாதங்களின் ஒப்பீட்டில் உச்ச அளவிலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலைகளை ஒப்பிடும்போது தற்போது குறைந்திருப்பதும், தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் தங்க நகை வர்த்தகர்களின் பண்டிகைக் காலத்துக்கான கொள்முதலை அதிகரிக்கத் தூண்டியதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. உலகின் தங்க நுகர்வு வரிசையில் இரண்டாம் இடத்தில உள்ள நமது இறக்குமதியின் உயர்வு, தற்போதய விலை அளவை ஆதரிப்பதாக இருக்கலாம். இப்போதைய…
-
எக்ஸைட் லைஃபில் 100 சதவீத பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி லைஃப்!
-
செலவழி, பண பற்றாக்குறையா? கடன் பெற்று செலவழி! – இது அரசாங்கத்திற்காக.
-
‘AT1’ பாண்டுகள் மூலம் ₹4000 கோடி நிதி திரட்டிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!
-
டெஸ்லா இந்தியாவிற்குள் நுழையும் தருணம் நெருங்குகிறது; 4 மாடல்களுக்கு ஒப்புதல்!
-
உயரப்போகும் மாருதி சுஸுகி கார்களின் விலை!
-
அரை சதத்தை நெருங்கும் “₹1 டிரில்லியன்” சந்தை மூலதன நிறுவனங்களின் எண்ணிக்கை!
எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன் கிளப்பில் புதிதாக நுழைந்த நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், பீபிசிஎல், டாபர், கோட்ரேஜ் கன்ஸ்யூமர் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு டிரில்லியன் கிளப்பில் நுழைந்த 28 நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது சந்தையில் நீடித்த ஆதாயங்களின் இயல்பான…
-
GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள்…
-
மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரமாரியாக விற்கப்படுகின்றனவா?
-
8% க்கும் மேல் வீழ்ச்சியடைந்த சோமாட்டோ-வின் பங்கு – என்ன காரணம்?
சோமாடோ ஐபிஓ-வில் ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாட்கள் வரையறுத்த காலப்பகுதி திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது. ஆன்க்கர் முதலீட்டாளர் என்பவர் யார்? அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு துவக்கநிலை பொதுவெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே ஒதுக்கீடு அடிப்படையில், குறைந்தபட்ச முதலீடாக ரூ.10 கோடிக்கு செபியால் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டத்துக்குட்பட்டு பங்குகள் வழங்கப்படுகிறது, அவர்களுக்கு அந்த பங்குகளை மறு விற்பனை செய்வதற்கான கால கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. பங்கு பொது வெளியில் வர்த்தகத்திற்கு வந்து 30 நாட்கள்…