-
வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு, ஆதாரை இணைப்பது கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வைத்திருப்பவர்கள், இனி வரும் காலங்களில் பணம் எடுப்பது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் விவரங்களை உங்கள் கணக்குடன் இணைப்பது அவசியம். நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், தங்கள் பணியாளர்களின் ஆதார் எண்ணை…
-
ஆதாரருடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டுமா?இதோ இப்பொழுது உங்கள் ஏரியா தபால்காரரே உதவிக்கு வருவார்!!
ஆதாரருடன் மொபைல் நம்பரை இணைக்க சிரம படுகிறீர்களா? கொரோனா தொற்று காலத்தில் வெளியே செல்ல தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இப்போது உங்கள் ஏரியா தபால்காரரின் உதவியுடன் உங்கள் வீட்டு வாசலிலே ஆதார் அட்டைகளில் மொபைல் எண்களைப் திருத்திக்கொள்ளலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் (India Post Payments Bank) மற்றும் Unique Identification Authority of India (UIDAI) ஒரு ஏற்பாட்டின் கீழ் தபால்காரர்கள் ஆதார் அட்டைதாரர்களின் மொபைல் எண்களைப் திருத்த ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தியாவில்…