Tag: Apple

  • ஐபோனில் வருகிறது புதிய வசதி…

    செல்போன்கள்,டேப்லட்கள்,ஹெட்போன்கள்,கேமிராக்களுக்கு டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வகை ஆண்டிராய்டு போன்களிலும் கிட்டத்தட்ட டைப்சி சார்ஜர் வசதியே உள்ளன. ஆனால் ஆப்பிள் போன்களில் மட்டும் தங்களுக்கே உரிய லைட்டனிங் போர்ட் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலை விரைவில் மாற உள்ளது. இதுகுறித்து புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த மாடலாக உள்ள ,ஐபாட்,ஏர்பாட் உள்ளிட்டவற்றிற்கு வரும் 2024ம் ஆண்டு முதல் டைப்-சி சார்ஜ் வசதி…

  • 129 பில்லியன் டாலரை இழந்த ஆப்பிள் நிறுவனம்…

    உலகிலேயே அதிக மதிப்புமிக்க நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவில் எப்போதும் முக்கிய பேசுபொருளாகவே இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகள் குறித்து பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் நாஸ்டாக் அமைப்புகள் நிலை அறிக்கை வெளியிட்டன. அதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் மதிப்புகள் சரிந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மூலதன பங்குகளில் 120 பில்லியன் டாலர்கள் சரிந்துள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின்…

  • லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க சலுகை தருகிறது இந்தியா…

    உலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தைவானிய நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் டேப்லட் மற்றும் லேப்டாப்களை உற்பத்தி செய்கிறது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவே இந்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது மொத்தம் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஊக்கத்…

  • “மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”

    இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுரங்கத்துறையில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் களம்காண உள்ளது. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்காக தைவான் நிறுவனமான விஸ்ட்ரானுடன் இணைந்து டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் வேதாந்தா நிறுவனமும் ஐபோன்களை தயாரிக்க ஆர்வம்…

  • டாடாவின் அவதாரம்!!

    உலகளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆப்பிள், இதன் ஐபோன்கள் உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்த தயாரிப்பாகும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஐபோன்கள் தயாராகின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்தில் இருந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற பிரிவில் புதிய உற்பத்தி ஆலை ஓசூரில் துவங்கப்பட உள்ளது.இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் பூமி பூஜைகள் நடந்ததாக கூறப்படுகிறது,துவக்கத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய்…

  • சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும்…

  • Apple i podல் இனி பாட்டு கேட்க முடியாது..!!

    இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இசை மற்றும் மின்னணுவியல் தொழில்களை மேம்படுத்திய apple inc.’s iPod இப்போது இல்லை. அக்டோபர் 2001 இல் முதன்முதலில் விற்பனைக்கு வந்த தயாரிப்பு வரிசையின் கடைசி எச்சமான iPod Touch ஐ நிறுத்துவதாக நிறுவனம் செவ்வாயன்று அறிவித்தது. 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தொடுதிரை மாடல், பொருட்கள் தீரும் வரை விற்பனையில் இருக்கும். ஐபாட் டச், ஐபோனுக்கு மலிவான மாற்றாக பிரபலமானது . கடைசியாக 2019 இல் புதுப்பிக்கப்பட்டது மற்றும் அதன் விலை $199.…

  • ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.

  • “கூகுள் பே” மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணை !

    கூகுளின் கட்டணக் கொள்கைகளின் தாக்கத்தை விளக்கும் ஆப் டெவலப்பர்களிடம் இருந்து தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் விரிவான அறிக்கையைப் பெறும் என்றும் முடிந்தால் மாற்றுப் பணம் செலுத்தும் முறையை பரிந்துரைப்பார்கள் என்று விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

  • ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !

    ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !