-
ருச்சி சோயாவின் பங்குகள்.. 19 சதவீதம் வரை சரிவு..!!
Ruchi Soya Industries நிறுவனம் ருச்சி கோல்ட் சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
-
ருச்சி சோயாவின் FPO SMSes – நிறுவனத்தால் தரப்படவில்லை..!!
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ருச்சி சோயாவின் பங்குகள் திறப்பு.. மார்ச் 28 கடைசி நாள்..!?
ருச்சி சோயா ஒரு பன்முகப்படுத்தப்பட்ட FMCG மற்றும் FMHG மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது மிகப்பெரிய பிராண்டட் ஆயில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
பங்கு வெளியிடும் ருச்சி சோயா.. – ருசிக்க நீங்க தயாரா..!?
அதன்படி, அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையை 616 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை நிர்ணயித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
பதஞ்சலி “ருச்சி சோயா” வின் IPO !
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். இந்த செயல்பாட்டு மூலதனம், தேவைகள் மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. பதஞ்சலி குழுமத்தின் ஒரு அங்கமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இந்திய சமையல் எண்ணெய் துறையில் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாகும். சோயா உணவு உற்பத்தியாளர்களில்…