-
ரூ.28000 கோடி எல்லாம் முடியாது!!! ரூ.20000 கோடி தருகிறோம்!!!!
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இழப்பை சரி செய்ய 28 ஆயிரம் கோடி ரூபாயை இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கோரியிருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 200 பில்லியன்…
-
ரஷ்யாவின் ரோஸ் நேபிட் (ROSNEFT) பேச்சுவார்த்தை
மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை ரஷ்யாவின் ரோஸ் நேபிட், உறுதி செய்துள்ளதால் இரண்டு இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை நிறுத்தியுள்ளது என்று இந்த விஷயத்தை அறிந்தவர்கள் தெரிவித்தனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தள்ளுபடிகளுடன் கச்சா எண்ணெயை ஆறு மாத விநியோகம் செய்ய வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஸ் நேபிட்டுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இதுவரை, நாட்டின் உயர்மட்ட சுத்திகரிப்பு நிறுவனமான ஐஓசி மட்டுமே, ரோஸ் நேபிட்டுடன் ஒரு…
-
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.