-
பஞ்சாபில் ஆலையை அமைக்கவில்லை: BMW நிறுவனம் மறுப்பு
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன அதிகாரிகளை சந்தித்ததாகவும், பஞ்சாபில் உற்பத்தி ஆலை அமைக்க அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது ஆனால் அதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் மறுத்துள்ளது. பிஎம் டபிள்யூ நிறுவனத்துக்கு நாட்டிலேயே சென்னையில் மட்டும்தான் உற்பத்தி ஆலை உள்ளது. உதிரி பாகங்களுக்கான கிடங்கு புனேவில் அமைந்துள்ளது. மாநில முதலமைச்சர் தனியார் பயணத்திற்காக…
-
முகேஷ் அம்பானியின் Rolls Royce Car – வெலையை கேட்டா வாய பிளப்பீங்க..!!
-
வேகமா ஓடும் மகிந்திரா & மகிந்திரா..!!
-
வருகிறது மலிவு விலை EV வாகனங்கள் !
இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலையில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இரு சக்கரங்களில் சவாரி செய்து வந்த மின் வாகனங்களின் இலக்கு, நான்கு சக்கரங்களுக்கு மாற்றம் பெற தயாராக உள்ளது. குறைந்தபட்சம், அதன் பயணம் தொடங்கிவிட்டது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அரை-டஜன் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த 2028 வரை ரூ. 4,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இவற்றில் முதலாவது – உள் எரிப்பு இயந்திரத்தின் (ICE) இயங்கும்…