-
இன்றும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை..டெல்லியில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல்!!
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை..!!
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு – லிட்டருக்கு ரூ.20 வரை உயரும் என கணிப்பு ..!!
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
-
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.
-
கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து…