-
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த ’செல்கள் மற்றும் மாட்யூல்கள் இறக்குமதி வரிகளை ஒத்திவைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர்.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த ’செல்கள் மற்றும் மாட்யூல்கள்’ மீதான இறக்குமதி வரிகளை செலுத்துவதை ஒத்திவைக்கும் புதிய வழியை இந்திய சூரிய மின்சக்தி தயாரிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தயாரிப்பாளர்கள் தங்கள் ஆலைகளை “சுங்கம் பிணைக்கப்பட்ட கிடங்குகள்” என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு அறிவிப்பதன் மூலம் இவர்கள் சோலார் செல்கள் மீது 25% மற்றும் அதன் பிற பொருட்கள் மீது 40% அடிப்படை சுங்க வரியாக (BCD) செலுத்த முடியும். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின்…
-
Taiwan Semi Conductor MFC.. நிகர லாபம் 45% உயர்வு..!!
-
வெளிநாட்டு வர்த்தக தொடர்பு.. – Xiaomi Corp இந்திய தலைவரிடம் விசாரணை..!!
-
iPhone 13 சென்னையில் தயாரிப்பு.. Apple நிறுவனம் முடிவு ..!!
-
Smart Phone பயன்பாடு அதிகரிக்கும் – Deloitte தகவல்..!!