-
கிரிப்டோ கரன்சி மூலம் துபாயில் வாங்கிய வீடுகள்..
இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.நேரடியாக அவர்களின் எண்கள் மட்டுமின்றி குடும்பத்தாரின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறையினருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு கிரிப்டோ கரன்சிகள் மூலம் பணத்தை அனுப்பியது பல வகைகளில் விதிமீறலாக உள்ளது.தன்நபரின் கிரிப்டோ கரன்சி வாலட்டில்…
-
பாதி பேருக்கு வேலை இல்லை!!!!
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி பிரமாற்ற நிறுவனமான வாசிர்எக்ஸ் நிறுவனம் தனது 40 % பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிறுவன பணியாளர்களுக்கு 45 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அந்த நிறுவனம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அதிக வரி,வங்கிக்கணக்கை அனுகுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்கள்…
-
கிரிப்டோ கரண்சி – தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை!
தொடர்ந்து கிரிப்டோ கரண்சி தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் திவால் ஆவது, மூடப்படுவது என சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் பதில் அளித்த அவர், கிரிப்டோ கரன்சி எல்லையற்றதாக இருப்பதால், இந்தியாவில் மட்டும் அதற்கு தடை விதித்தால் முழுமையான பலன் கிடைக்காது…
-
G-Secs முதலீடு நோக்கி வங்கிகள்.. – இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை..!!
-
RBI நடவடிக்கை பாதிக்காது.. – வங்கிகள் நம்பிக்கை..!!
-
RBI நடவடிக்கை கடன் அபாயங்களை தடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!
-
Crypto Currency – விளம்பரங்களில் எச்சரிக்கை அவசியம்..!!
-
கிரிப்டோ கரன்சி மோசமானது – ரிசர்வ் வங்கி துணைஆளுநர்..!!
-
Legal ஆகாத கரன்சிக்கு IT கட்டாயம் ..!!