Tag: Electric Vehicle

  • Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!

    இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

  • பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!

    சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

  • சிறியரக எலக்ட்ரிக் விமானம் – களமிறங்கும் Rolls Royce..!!

    பேட்டரி எலெக்ட்ரிக் சிஸ்டமான பி-வோல்ட் கிட்டத்தட்ட மணிக்கு 600 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் இதைக் கொண்டு 6 முதல் 8 பேர் வரை 80 நாட்டிகல் மைல் வரை பறக்கலாம் என்று ராப் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

  • Tata-வின் அடுத்த அதிரடி – ஒருமுறை சார்ஜ் செய்தாலே பறக்கும்..!!

    இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.

  • சந்தைக்கு வரும் E-Duke EV – Bike பிரியர்கள் குஷி..!!

    E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.

  • மஹிந்திராவின் XUV300 EV – இந்தியாவில் அறிமுகம்..!!

    மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.

  • 2022-23 நிதியாண்டில் 50,000 மின் வாகனங்கள் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் இலக்கு !

    TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023 நிதியாண்டில் மின் வாகனங்களின் உற்பத்தித் திட்டத்தில் 50,000 விற்பனையாளர்களை டாடா நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 125,000-150,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் வணிகமானது இலக்குகளை அடைந்தால், நிதியாண்டு 23 ல் டாடா மோட்டார்ஸுக்கு ரூ. 5,000…

  • விரைவில் ஃபாக்ஸ்கான் IPO !

    பாக்ஸ்கானின் இந்திய துணை நிறுவனம் 5,000 கோடி ரூபாய்க்கான ஐபிஓவுக்கு வரைவு ஆவணங்களை தாக்கல் செய்கிறது பாக்ஸ்கான் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் மூன்று வசதிகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப பங்கு விற்பனையானது ₹2,501.9 கோடி புதிய மூலதனத்தை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, பாரத் எஃப்ஐஎச் பங்குகளை வைத்திருக்கும் ஃபாக்ஸ்கான் யூனிட், சமமான தொகையை திரட்ட அதன் பங்குகளில் ஒரு பகுதியை விலக்கும். ஃபாக்ஸ்கானின் இந்திய யூனிட் பாரத் எஃப்ஐஎச் ₹5,000 கோடி ஐபிஓவுக்கு தாக்கல் செய்கிறதுஃபேபிண்டியா…

  • ராணிப்பேட்டையில் மாபெரும் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை! தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!

    “கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்” நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 35 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக செயல்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கிரீவ்ஸ் ஆலை…