-
EV Charging Solutions.. – NAREDCOவுடன் TATA ஒப்பந்தம்..!!
NAREDCO இன் விரிவான EV சார்ஜிங் தீர்வை Tata Power வழங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சார்ஜர்களை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
-
Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!
இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
-
பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!
சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
-
பேட்டரி கார்கள் உற்பத்தி.. ரூ.10,445 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி..!!
வரும் 2026-ம் ஆண்டுக்குள், குஜராத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உள்நாட்டில் தயாரிக்க ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
SONY HONDA கூட்டணி – பறக்க தயாராகும் EVகள்..!!
சோனி நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.
-
சிறியரக எலக்ட்ரிக் விமானம் – களமிறங்கும் Rolls Royce..!!
பேட்டரி எலெக்ட்ரிக் சிஸ்டமான பி-வோல்ட் கிட்டத்தட்ட மணிக்கு 600 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் இதைக் கொண்டு 6 முதல் 8 பேர் வரை 80 நாட்டிகல் மைல் வரை பறக்கலாம் என்று ராப் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.
-
Tata-வின் அடுத்த அதிரடி – ஒருமுறை சார்ஜ் செய்தாலே பறக்கும்..!!
இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.
-
சந்தைக்கு வரும் E-Duke EV – Bike பிரியர்கள் குஷி..!!
E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.
-
மஹிந்திராவின் XUV300 EV – இந்தியாவில் அறிமுகம்..!!
மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
-
EV கார் தயாரிக்கும் Audi – வாகன ஓட்டிகள் Happy..!!
இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.