-
40ஆயிரம் கோடிக்கு புதிய ஆர்டர் ….
அமேசான்,ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் பண்டிகை கால சலுகைகளாக பொருட்களை விற்பனை செய்தன. இதில் மொத்தம் 40ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை கால விற்பனை மற்றும் சலுகைகள் பற்றி ரெட்சீர் என்ற நிறுவனம்,ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி மின்வணிக நிறுவனங்கள் தங்கள் வழக்கமான விற்பனையை விட 27%வளர்ச்சியை அதிகம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 40 ஆயிரம் கோடியில் ஃபிளிப்கார்ட் நிறுவன பங்கு மட்டும் 62% என…
-
Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!
-
$700 மில்லியன் திரட்ட இலக்கு..-IPO வெளியிடும் FirstCry.com..!!
-
மருத்துவத்துறையில் Flipkart..Flipkart Health+ செயலி அறிமுகம்..!!
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.. பெயின் & கோ தகவல்..!!
-
கடையை மூடிய Shoppe.. – சர்வதேச சந்தை நிலவரம் காரணமா..!?
-
Flipkart.. Amazon-னுடன் போட்டி – 13.4 பில்லியன் டாலருடன் GeM சாதனை..!!
-
இப்ப வாங்கிக்கோங்க.. அப்பறம் தாங்க.. Flipkart-ன்அசத்தல் Offer ..!!
-
1 லட்சத்தை கடந்த ஏற்றுமதியாளர்கள்.. அசத்தும் அமேசான் ..!!