-
1.5 மில்லியன் சதுரஅடி.. கையகப்படுத்தும் Godrej Properties..!!
இந்த திட்டம் நாக்பூர் விமான நிலையம் மற்றும் நாக்பூர்-ஹைதராபாத் நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
வங்கி அல்லாத கடன் வழங்கும் வணிகம்.. – கோத்ரேஜ் ஃபைனான்ஸ் திட்டம்..!!
ரூ.1,000 கோடி பங்கு மூலதனத்தைக் கொண்ட கோத்ரெஜ், சிறு நிறுவனங்களுக்கு அடமானம் அல்லாத கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்களுடன் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இது பின்னர் நுகர்வோர் கடனுக்குள் நுழையலாம் என்றும் கூறப்படுகிறது.
-
55 ஏக்கர் நிலம்.. கையகப்படுத்தும் கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ்..!!
இந்த திட்டமானது சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பினை வழங்குகிறது. இந்த தளம் டெல்லி எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
-
கோத்ரேஜ் பங்குகளை வாங்கலாமா? இரண்டாம் காலாண்டு முடிவுகள் என்ன சொல்கிறது?
கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் (GCPL), குறைந்த அளவிலான லாபம் மற்றும் புதிய யுக்திகள் இல்லாத காரணங்களால் இழப்பை சந்தித்து வருகிறது. செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் மிகக் குறைந்த அளவு லாபத்தை பெற்றிருக்கிறது சென்ற வாரம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பங்கு சந்தையில் 3.5% நஷ்டத்துடன் முடிவடைந்து இருக்கிறது. சின்தால் மற்றும் குட் நைட் பிராண்டுகளை கோத்ரேஜ் கம்பெனி தயாரிக்கிறது. ஆண்டுக்காண்டு 8.5% வணிகம் வளர்ந்த போதிலும் அதன் லாபம் குறைந்து கொண்டே வருகிறது. பாமாயில் மற்றும் உயர்…
-
இரண்டாகப் பிரியும் கோத்ரேஜ் நிறுவனம் !
இந்தியாவின் பாரம்பரியமான நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாகப் பிரிகிறது. இதற்கு இரு தரப்பும் சம்மதித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, 4.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட கோத்ரேஜ் குழுமத்தை ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் கோத்ரேஜ் ஒரு பக்கமும், அவரது நெருங்கிய உறவினர்களான ஜம்சத் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜும் பிரித்துக் கொள்கின்றனர் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 124 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது,…
-
“கோட்ரேஜ்” – கஷ்ட காலத்துலயும், பலே வளர்ச்சி!
உள்நாட்டுச் சந்தையில் வலுவான வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் நியமனம் போன்ற காரணங்களால் கடந்த மூன்று மாதங்களில் கோட்ரேஜ் கன்ஸ்யூமர் தயாரிப்புகளின் பங்குகளில் ஒரு அதீத வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து, கடந்த மாதம் ரூ.1-டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டிய பங்கு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் பங்குச் சந்தை குறியீட்டெண் (பிஎஸ்இ எஃப்எம்சிஜி – BSE-FMCG) மற்றும் பெஞ்ச்மார்க் (நிஃப்டி50 – NIFTY50)…