Tag: Google

  • ஆஃபர் லெட்டரை தந்துவிட்டு ஜகா வாங்கிய நிறுவனங்கள்…

    தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் அண்மையில் fresherகள் எனப்படும் முதல் முறை பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். அவர்களுக்கு ஆஃபர் லெட்டர்களும் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்களை பணியில் அமர்த்துவதற்கு நீண்ட காலத்தை அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை, பணியில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்பியிருந்த தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அந்த நிறுவனங்கள் பேரிடியை அளித்துள்ளன. அவர்களுக்கு அளித்துள்ள மின்னஞ்சலில் உங்கள் கல்வித்தகுதி…

  • கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? அப்போ கவனிங்க!!!

    தேசிய சைபர் முகமையான CERTஉச்சபட்ச எச்சரிக்கையை கூகுள் கிரோம் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சில பயன்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் அந்த முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது பல்வேறு கட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு அவ்வப்போது தீவிர எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வகையில் புதிய கிரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது சிஈஆர்டி என்ற…

  • கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

    கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன.  இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும்…

  • இந்தியாவில் மொபைல் சாட்டிலைட் சேவை வர 2 வருஷமாகும்…

    தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் தற்போது அமலில் இல்லை..தற்போது இந்த சேவை குறித்து அறிய வேண்டிய காரணம் யாதெனில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 14-ல் மொபைல் சாட்டிலைட் எனப்படும் செல்போனில் இருந்து செயற்கைக்கோளுடன் இணைக்கும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்த வசதி…

  • கூகுளுக்கே இந்த நிலையா?…

    உலகம் முழுவதும் அறியப்பட்ட பெரிய நிறுவனம் கூகுள், இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் உலகின் பல நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்ப்பெட் நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். அந்நிறுவனத்தின் வளர்ச்சி இவரின் தலைமையின் கீழ் அசுரவேகத்தில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பங்கேற்றார்.…

  • அமெரிக்க அலுவலகங்கள்..Google 9.5 பில்லியன் டாலர் முதலீடு..!!

    இந்த ஆண்டு இறுதிக்குள் 12,000 புதிய முழுநேர வேலைகளை உருவாக்கியது, பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

  • கிராமப்புற இணைய பயன்பாடு குறைவு..–TRAI தகவல் ..!!

    ஆனால், இன்னும் கிராமப்புற இந்தியாவில், சுமார் 38% மக்கள் மட்டுமே இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

  • கொடுக்குற சம்பளம் போதலைங்க..கூகுள் ஊழியர்கள் குமுறல்..!!

    உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தரும் கூகுள் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.

  • கூகுளுக்கு போகும் ஏர்டெல்.. பார்தி ஏர்டெல் பங்குதாரர்கள் ஒப்புதல்..!!

    முன்னணி இணையதள நிறுவனமான கூகுள், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில், ரூ.7,500 கோடியை முதலீடு செய்யும் தனது திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

  • AIRTEL கட்டணம் மீண்டும் உயர்வு – வாடிக்கையாளர்கள் Shock..!!

    வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.