-
முதலீட்டாளர்களுக்கு பணம் தரவில்லை.. கொட்டு வாங்கிய SEBI..!!
நிதி மோசடி புகார்கள் காரணமாக சகாரா பரிவார் குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் சகாரா குழுமத்தில் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
ரூ.180 கோடி கடன் நிலுவையை செலுத்த Spicejetக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்..!!
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஸ்விஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் அளித்தது தொடர்பாக, Spicejet விமான நிறுவனம் ஸ்விஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடி ரூபாய் கடன் தர வேண்டியுள்ளது.