-
தொடர்ந்து விலையேற்றம் காணும் நுகர்வோர் பொருட்கள் !
இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை ஏற்றம் கண்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்துக்கு தயாராகி வருகின்றன. வாகனப் போக்குவரத்து செலவு.மற்றும் சப்ளைகளில் உள்ள முடக்கங்கள் காரணமாக விலைகள் ஏறுவதாக விளக்கங்கள் கூறப்பட்டன, எஃப் எம் சி ஜி பொருட்கள் 4லிருந்து 10 சதவீதமாக தங்கள் பொருட்கள் மீதான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதன் விற்பனை சரியலாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த…
-
வருகிறது மலிவு விலை EV வாகனங்கள் !
இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலையில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இரு சக்கரங்களில் சவாரி செய்து வந்த மின் வாகனங்களின் இலக்கு, நான்கு சக்கரங்களுக்கு மாற்றம் பெற தயாராக உள்ளது. குறைந்தபட்சம், அதன் பயணம் தொடங்கிவிட்டது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அரை-டஜன் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த 2028 வரை ரூ. 4,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இவற்றில் முதலாவது – உள் எரிப்பு இயந்திரத்தின் (ICE) இயங்கும்…
-
இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன. நடப்பாண்டில் 1.4 மடங்கு…