-
சிறு வணிகங்களில் வட்டி விகித உயர்வின் தாக்கம்
இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவின் சிறு வணிகங்களில் வட்டி விகித உயர்வின் உண்மையான தாக்கம், மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் மற்றும் சில புதிய கடன்கள் திருப்பிச் செலுத்தும் போது மட்டுமே தெரியும் என்று இரண்டு மூத்த வங்கியாளர்கள் தெரிவித்தனர். இதுவரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை குறைந்த தாமதத்துடன் தங்கள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடிந்ததாகக் கூறினார். எவ்வாறாயினும், தொடர்ச்சியான கட்டண உயர்வுகள் வரும் மாதங்களில் அவர்களின் திருப்பிச் செலுத்தும்…
-
பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
-
2022 – அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதங்கள் 4 முறை உயரக்கூடும் !
பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டி விகிதங்களை நான்கு முறை உயர்த்தும் என்றும் ஜூலை மாதத்தில் அதன் இருப்புநிலை ரன்ஆஃப் செயல்முறையைத் தொடங்கும் என்றும் தெரிகிறது. அமெரிக்க தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் விரைவான முன்னேற்றம் மற்றும் டிசம்பர் 14-15 தேதிகளில் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் சில இயல்பு நிலைக்கான பரிந்துரைகள் இவற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
-
பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
-
வங்கி டெபாசிட் முதலீடுகளில் அதிக லாபமடைவது எப்படி?
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி தற்போது உள்ள நிலையைப் பேணியுள்ளது. முடிந்த இரண்டு வாரங்களில் எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதியன்று ரெப்போ…
-
சேமிப்புக் கணக்குக் கட்டணங்களை உயர்த்தும் இண்டஸ் இண்ட் வங்கி !
ஜனவரி 1ந் தேதி முதல் இண்டஸ் இன்ட் வங்கி தனது சேமிப்பு கணக்கு கட்டணங்களை உயர்த்த உள்ளது. உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கான கட்டணம் டிசம்பர் 31ந் தேதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனாலும் இந்த திருத்தப்பட்ட கட்டணம் உங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. சேமிப்புக் கணக்கை சரிவர பராமரிக்காமல் இருப்பது, ரொக்க வைப்புத் தொகை, பணமின்றி காசோலை திரும்புதல், இலவச வரம்புகளுக்கு மேற்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை…
-
வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி !
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான சேமிப்புக்கு வருடத்திற்கு 2.8 சதவிகித வட்டியும், 10 இலட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்புக்கு 2.85 சதவிகித வட்டியும் வழங்க இன்றிலிருந்து (டிசம்பர் 1) முடிவு செய்திருப்பதாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2.90 சதவீத வட்டியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால வரம்பில்…
-
பிரமல் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? – ஆனந்த் ஸ்ரீனிவாசன்
சந்தையில் இப்போது பல்வேறு நிறுவனங்களின் பத்திரங்கள் கிடைக்கிறது, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் பத்திர முதலீடு சிறப்பானதாக நிபுணர்களால் கருதப்படுகிறது, ஏனெனில் அவை வைப்பு நிதி முதலீடுகளை விட அதிக வருமானமீட்டக்கூடியவை, சில பத்திரங்கள் 9-10 % வருமானமீட்டும் வகையில் இருப்பதால் பத்திர முதலீடு என்பது இப்போது பல்வேறு தரப்பினரால் விரும்பப்படும் வாய்ப்பு. அதே நேரத்தில் பல்வேறு முகவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பாதுகாப்பற்ற முதலீடுகளுக்குள் உங்களைத் தள்ளிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம், பிரமல் கேபிடல்…