-
எல்ஐசி IPO பங்குகள் 31% க்கும் அதிகமாக சரிந்தன
ஒரு மாதத்திற்கு முன்பு, எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டபோது இருந்ததை விட, இப்போது எல்ஐசியின் பங்குகள் 31% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது, வெள்ளிக்கிழமையான நேற்றுகூட, பிஎஸ்இயில் எல்ஐசி பங்குகள் ஒரு புதிய வாழ்நாள் குறைந்தபட்சமாக ₹651.30ஐ எட்டியது. ஒரு மாதத்திற்கு முன்பு, எல்ஐசி 8% க்கும் அதிகமான தள்ளுபடியில் சந்தையில் அறிமுகமானது. BSE இல் 872 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. அந்த வாரத்தைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு ₹920ஐ எட்டியது. இது BSE இல் சந்தை…
-
மும்பை வர்த்தக அறிமுகத்தில் சரிவைச் சந்தித்த லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
இந்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தனது ஆரம்ப பொது வழங்கலுக்குப் பிறகு, மும்பை வர்த்தக அறிமுகத்தில் சரிவைச் சந்தித்தது. பங்குகள் 9.4% இழந்த பிறகு ஐபிஓ விலையான ரூ 949 ஐ விட 7.8% குறைவாக முடிந்தது. மில்லியன் கணக்கான சிறு இந்திய முதலீட்டாளர்களால் $2.7 பில்லியன் திரட்டப்பட்டது. இந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட 11 உலகளாவிய நிறுவனங்களில் எல்ஐசி இரண்டாவது மோசமான அறிமுகமாகும். இந்தியாவில் காப்பீட்டுக்கு ஒத்ததாக இருக்கும் 65…
-
இதுலயும் உருப்படி இல்ல.. BSNL,MTNL இணைப்பு ஒத்தி வைப்பு.!!
தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
-
MTNL, BSNL விற்பனைக்கு.. – அடுத்த வியாபாரத்துக்கு தயாரான ஜீ அரசு..!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
பங்கு வேணுமா.. – கட்டாயம் பான் கார்டு வேணுங்க..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
IPO விற்பனைக்கு LIC தயார் – செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்..!!
பொதுப்பங்குகளை வெளியிடவுள்ள LIC நிறுவனம் அதற்கான வரைவு அறிக்கையை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது.
-
LIC – IPO வுக்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் !
இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது.
-
LIC – IPO – சில குறிப்புகள் !
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.
-
தாமதமாகிறது LIC – IPO !
அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சொத்தான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாலும், நேரம், மற்றும் ஆயத்த பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதாலும் அதன் ஐபிஓவை நடப்பு நிதியாண்டில் (மார்ச் 2022) அரசாங்கம் கொண்டு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ஐசியின் மதிப்பு, அதன் அளவு, தயாரிப்பு, ரியல் எஸ்டேட் சொத்துக்கள், துணை நிறுவனங்கள் மற்றும் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்புடன் மதிப்பிடுவதை தாமதப்படுத்துகிறது, மேலும் பங்கு விற்பனையின் அளவு, மதிப்பீட்டைப்…
-
எல்ஐசி முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு !
இன்னும் சில மாதங்களில் ஐபிஓ வெளிவர இருக்கும் நிலையில் எல்ஐசி நிறுவனம் பிற நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது, அந்த முதலீட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு கண்டிருப்பதாக ப்ரைம் இன்ஃபோபேஸ் நிறுவனம் கூறியிருக்கிறது அதாவது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீடு 2009 ஆம் ஆண்டு ஜூன்…