-
ஆக்சிஸ் வங்கி குறித்த எஸ்&பியின் தரச்சான்று – “நேர்மறை”
நேர்மறையான கண்ணோட்டம் ஆக்சிஸ் வங்கியின் சொத்து தர அளவீடுகள் அடுத்த 12-18 மாதங்களில் அதிக மதிப்பிடப்பட்ட இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணக்கமாக இருப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
-
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!
வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.
-
டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் ஜன.27 முடிவடையும்..!!
முதலீடு நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் இதுவரை சிறப்பான பணியைச் செய்துள்ளோம் என்று விநோத் ஹெஜ்மாடி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சுப்ரியா லைஃப் சயின்ஸ் – IPO !
ஆக்டிவ் மருந்துப் பொருட்கள் தயாரிப்பாளரான சுப்ரியா லைஃப் சயின்ஸ் தனது முதல் பொதுச் சலுகையை டிசம்பர் 16, 2021 அன்று அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தச் சலுகை டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடையும். நிறுவனம் வரும் திங்கட்கிழமை அன்று அதன் விலை மற்றும் லாட் அளவு விவரங்களை வெளியிடும். நிறுவனம் தனது பொது வெளியீட்டின் மூலம் ரூ. 700 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது, அதில் ரூ. 200 கோடி மதிப்புள்ள பங்குகளை புதிதாக வெளியிடுவது மற்றும்…
-
சிட்டி – இந்தியாவின் சொத்துக்களை கைப்பற்றப் போவது யார்?
சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சிட்டி இந்தியா வங்கியின் சொத்துக்கள் அனைத்தும் சுமார் 2 பில்லியன் டாலர்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அனைத்தும் பணப் பரிவர்த்தனையாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஒப்பந்தத்தின் வரையறைகளை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இரண்டு வங்கிகளும் கூடுதல்…
-
கிரிப்டோவும், டிஜிட்டல் தங்கமும் ! மாறும் கணக்குகள் !
இந்திய நிதி அமைச்சகம், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை, கிரிப்டோ கரன்சியோடு சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்வதாகத் தெரிகிறது, முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கக் கட்டுப்பாடற்ற சொத்துக்களில் சில நிறுவனங்கள் அளித்த வெளிப்படைத்தன்மை, உறுதியற்ற நிலைப்பாடுகள் மற்றும் பொருந்தாத வாக்குறுதிகள் ஆகிய சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் தங்கத்தை ஒரு பாதுகாப்பு சொத்து என்று…
-
தீபாவளி நல்வாழ்த்துகள்
மணிபேச்சு.காம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள், இந்த தீப ஒளித் திருநாள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் சேர்க்கட்டும். பாதுகாப்புடனும், நோய்த்தொற்று விழிப்புணர்வுணர்வோடும் இந்த விழாவைக் கொண்டாடுங்கள்.
-
இன்றைய (02-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹4,674 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,774 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 காசுகள் அதிகரித்து ₹ 64.60 ஆகவும் இருந்தது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,674.00 ₹ 4,674.00 ₹ 0.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹…
-
“ஓயோ” வின் ஐபிஓ வைத் தடை செய்யுமா செபி?
ஹோட்டல்களுக்கான நெறிமுறைகளை வகுக்கும், இந்திய விருந்தோம்பல் துறையின் தலைமை அமைப்பான எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) தவறான தகவல்களை முன்வைத்ததற்காக ஓயோவின் (OYO) முன் மொழியப்பட்ட ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியைக் (SEBI) கேட்டுக் கொண்டுள்ளது. செபிக்கு, எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) அனுப்பியுள்ள எட்டு பக்க அறிக்கையில், ஓயோ (OYO) ஹோட்டல் யூனிகார்னின் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸ் ($1 பில்லியனுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டது), போட்டி-எதிர்ப்பு வணிக நடைமுறைகள் மீறல், நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வெளியிடாமல்…