-
டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரிக்கும்..-அம்மையார் சொன்ன ஆரூடம்..!!
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
BharatPe நிர்வாக இயக்குநர் அஷ்னீர் ராஜினாமா – முடிவை எட்டியது நாடகம்..!!
சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.
-
BharatPe முறைகேடு புகார் – விரிவான விசாரணை தொடக்கம்..!!
கடந்த அக்டோபரில், பாரத்பே நிறுவனம் போலி விற்பனையாளர்களுக்கு விலைப்பட்டியல் வழங்கியதாகவும், இந்த போலி விற்பனையாளர்கள் BharatPe க்கு ஆட்சேர்ப்பு மற்றும் பிற சேவைகளை வழங்கினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
-
BharatPe MD ராஜினாமா – முதலீட்டாளர்கள் மீது அஷ்னீஷ் புகார்..!!
நிறுவனத்தின் குழுவுக்கு மார்ச் 1-ஆம் தேதி அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், பாரத்பேயின் முதலீட்டாளர்களும் வாரியமும் நிறுவனர்களை ‘அடிமைகளாக’ நடத்துவதாகவும், ‘தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிறுவனர்களை நீக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
-
Paytm-ன் IPO–க்களில் தொடர் சரிவு – ஆதரவாளர்களுக்கு பாடம்..!!
நவம்பர் 18-ம் தேதி பட்டியலிடப்பட்ட பங்குகளில் இருந்து பேடிஎம் பங்குகள் 58% சரிந்தன. இது , அதன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்டின் மதிப்பை $20 பில்லியனில் இருந்து $7.8 பில்லியனாகக் குறைத்து உள்ளது. இந்திய நிறுவனத்தின் மதிப்பை ஸாப்ட்பேங்க் குரூப் கார்ப்பின் 2017 இன் முதலீடு சுமார் $7 பில்லியன் என மதிப்பிடப்பட்டது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நிதிமோசடி புகார் – BharatPe நிர்வாக இயக்குநர் ராஜினாமா..!?
BharatPe நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்னீர் குரோவரின் மனைவியும், அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டுத் தலைவருமான மாதுரி ஜெயின் உட்பட 15 ஊழியர்களுடைய, ராஜினாமா கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இளம்வயதினருக்கான டெபிட் கார்டு – பென்சில்டன் அறிமுகம் செய்தது..!!
இந்த டெபிட் கார்டு மற்ற டெபிட் கார்டுகளைப் போலவே ஆன்லைன் & ஆஃப்லைன் கட்டணங்களுக்கும் வேலை செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ கார்டாகவும், பஸ் கார்டு – ஆல் இன் ஒன் கார்டாகவும் வேலை செய்கிறது. ஏற்கனவே டெபிட் கார்டு டெல்லியில் பயணத்திற்கான மெட்ரோ கார்டாகவும், கோவாவில் பேருந்து அட்டையாகவும் செயல்படுகிறது.
-
இந்திய – சிங்கப்பூர் நிதிப் பரிமாற்றங்களில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் !
இந்திய ரிசர்வ் வங்கியும், சிங்கப்பூர் நிதி ஆணையமும் தங்கள் பணப்பரிமாற்ற முறைகளை இணைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன, யூ.பி.ஐ எனப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இணைய செயலியும், சிங்கப்பூரின் பே-நவ் (Pay Now) ஆகிய இரண்டும் இணைந்து, தங்கள் பயனர்களுக்கான நாடுகளுக்கு இடையிலான பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான பணப்பரிமாற்றங்களை பரஸ்பர அடிப்படையில் அனுமதிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் ஜூலை 2022 க்குள் செயல்பாட்டுக்கு வருவதற்கு…
-
HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும்…