-
OYO தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம்.. நிர்வாகத்தை சீரமைத்த OYO..!?
ஓயோவின் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கித் குப்தாவை அதன் இந்திய வணிகத்தின் தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளது.
-
ஸ்விக்கியின் மதிப்பீடு இரட்டிப்பாக அதிகரிப்பு..!!
சமீபத்திய நிதி திரட்டல், இன்ஸ்டாமார்ட்டில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அதன் முக்கியத் தளமான உணவு விநியோகப் பிரிவில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
-
OYO பங்குச்சந்தைகளில் பட்டியலிட கொள்கையளவில் ஒப்புதல் – பூர்வாங்க ஆவணங்கள் தாக்கல்..!!
78,430 கோடி ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலுக்கான (IPO) பூர்வாங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 7,000 கோடி வரையிலான பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் 1,430 கோடி வரையிலான விற்பனைக்கான சலுகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) யில் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்தது.
-
ஓயோ (OYO) – IPO வெளியாகுமா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத் தொழில்நுட்ப நிறுவனமான OYO தனது பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் ஹோட்டல் கூட்டாளிகளின் தொடர்ச்சியான திருப்தியும், அதிருப்தியில் இருக்கும் கூட்டாளர்களை அணைத்துக் கொண்டு செல்வதும் அதன் பங்குகளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். சமீபத்தில் ஓயோ நிறுவனத்திற்கு எதிராக சில ஹோட்டல் கூட்டாளிகள் பகிரங்கமாக புகார் செய்தல், வழக்குகளை தாக்கல் செய்தல் மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுதியதால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 1,57,000 கடைகளுடன், நிறுவனம் அல்லது அதன் இயக்குநர்களுக்கு எதிராக…
-
பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தில் (ESOP) பிளிப்கார்ட் முதலிடம் !
வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
-
2021 இல் யூனிகார்ன் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா !
இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன் சேர்த்து மொத்தம் 54 நிறுவனங்கள் யூனிகார்னில் இருக்கின்றன என்றும் உலகளாவிய அளவில் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளதாக ஹாருனின் உலகளாவிய யூனிகார்ன் இண்டெக்ஸ் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் 21 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.…
-
டிஜிட்டல் வணிகத்தில் $ 2.5 பில்லியன் திரட்ட டாடா குழுமம் திட்டம் !
டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதலீட்டாளர்களை இறுதி செய்யும் நம்பிக்கையில் இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனம், பிக் டெக் நிறுவனங்களில் ஸ்கூப் செய்து அல்லது முதலீடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது…
-
“ஓயோ” வின் ஐபிஓ வைத் தடை செய்யுமா செபி?
ஹோட்டல்களுக்கான நெறிமுறைகளை வகுக்கும், இந்திய விருந்தோம்பல் துறையின் தலைமை அமைப்பான எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) தவறான தகவல்களை முன்வைத்ததற்காக ஓயோவின் (OYO) முன் மொழியப்பட்ட ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியைக் (SEBI) கேட்டுக் கொண்டுள்ளது. செபிக்கு, எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) அனுப்பியுள்ள எட்டு பக்க அறிக்கையில், ஓயோ (OYO) ஹோட்டல் யூனிகார்னின் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸ் ($1 பில்லியனுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டது), போட்டி-எதிர்ப்பு வணிக நடைமுறைகள் மீறல், நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வெளியிடாமல்…