Tag: PHARMA

  • இனி லஞ்சம் கொடுக்க முடியாது..

    அண்மையில் டோலோ மாத்திரை நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு அன்பளிப்பாக பேனா உள்ளிட்ட சில பொருட்களை அளிப்பது வழக்கம். ஆனால் அண்மையில் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இன்ப சுற்றுலா, லஞ்சம் என ஆயிரம் கோடி ரூபாயை அளித்ததாக புகார் எழுந்தது . இந்த புகாரை dolo நிறுவனம் மறுத்துள்ளது.…

  • முதலீடு செய்ய ஏற்றதா “ஃபார்ம் ஈஸி” யின் ஐபிஓ?

    இந்திய டிஜிட்டல் ஹெல்த் கேர் நிறுவனமான “ஃபார்ம் ஈஸி” 842 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓவினை புதன்கிழமை வெளியிட்டது. மருத்துவ ஆலோசனையில் இருந்து ரேடியாலஜி சோதனை வரை இந்த நிறுவனம் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் பல்வேறு ஆலோசனை வழங்குகிறது. வீட்டிற்கு மருந்துகளை விநியோகம் செய்வது கூட இந்த நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றுதான், ஜூன் 30 வரையிலான காலாண்டில் இதன் விற்பனை 30.26 பில்லியன் ரூபாயாக இருந்தது. “ஃபார்ம் ஈஸி”யின் தாய் நிறுவனமான API ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம்…

  • பிரமல் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? – ஆனந்த் ஸ்ரீனிவாசன்

    சந்தையில் இப்போது பல்வேறு நிறுவனங்களின் பத்திரங்கள் கிடைக்கிறது, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் பத்திர முதலீடு சிறப்பானதாக நிபுணர்களால் கருதப்படுகிறது, ஏனெனில் அவை வைப்பு நிதி முதலீடுகளை விட அதிக வருமானமீட்டக்கூடியவை, சில பத்திரங்கள் 9-10 % வருமானமீட்டும் வகையில் இருப்பதால் பத்திர முதலீடு என்பது இப்போது பல்வேறு தரப்பினரால் விரும்பப்படும் வாய்ப்பு. அதே நேரத்தில் பல்வேறு முகவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பாதுகாப்பற்ற முதலீடுகளுக்குள் உங்களைத் தள்ளிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம், பிரமல் கேபிடல்…