-
ரோடு போட இனி இடம் இல்லை!!!! கார் வாங்காதீங்க!!!
டெல்லியில் மைண்ட் மைன் என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசினார். அப்போது சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பொதுமக்கள் பேருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார். ஒரே ஒரு நபருக்காக காரில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெங்களூரு போன்ற நகரங்களில் சாலை விரிவாக்கத்தாக இடத்தை இதற்கு மேல் எடுக்க முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க பைபாஸ், பல அடுக்குச் சாலைகள்,உள்ளிட்ட அம்சங்களை…
-
பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!
சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
-
அதிகரிக்கும் ரசாயனங்களின் தேவை.. – ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
-
ஸ்பைஸ் ஜெட்டின் புதிய வழித்தடங்கள் ! எந்த ஊருக்குப் போகலாம்?
பிரபல வான்வழிப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து 28 இடங்களில் தனது சேவையை முழு கொள்ளளவுடன் நடத்திக் கொள்ளக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலங்களான ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களுக்கு புதிய சேவையை தனது குளிர்கால அட்டவணைப்படி நடத்த இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது, அத்துடன் பெங்களூரு _ புனே…