-
1.5 மில்லியன் சதுரஅடி.. கையகப்படுத்தும் Godrej Properties..!!
இந்த திட்டம் நாக்பூர் விமான நிலையம் மற்றும் நாக்பூர்-ஹைதராபாத் நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
55 ஏக்கர் நிலம்.. கையகப்படுத்தும் கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ்..!!
இந்த திட்டமானது சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பினை வழங்குகிறது. இந்த தளம் டெல்லி எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
-
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.