-
ஏற்றுமதி வரி உயர்ந்ததால் சரிவடைந்த எஃகு ஏற்றுமதி
மத்திய அரசு எஃகு பொருட்களின் மீதான ஏற்றுமதி வரியை குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு சந்தையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இரும்பு, கார்பன் ஸ்டீல் மற்றும் துருப்பிடிக்காத எஃகு ஆகிய இரண்டின் பிளாட்- ரோல் செய்யப்பட்ட பொருட்கள், பார்கள், கம்பிகள் மற்றும் கலப்படமற்ற எஃகு உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரியை அரசாங்கம் விதித்தது. இதன் காரணமாக ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 1.5 மில்லியன் டன்களில் இருந்து ஜூலையில்…
-
தொடர்ந்து விலையேற்றம் காணும் நுகர்வோர் பொருட்கள் !
இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை ஏற்றம் கண்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்துக்கு தயாராகி வருகின்றன. வாகனப் போக்குவரத்து செலவு.மற்றும் சப்ளைகளில் உள்ள முடக்கங்கள் காரணமாக விலைகள் ஏறுவதாக விளக்கங்கள் கூறப்பட்டன, எஃப் எம் சி ஜி பொருட்கள் 4லிருந்து 10 சதவீதமாக தங்கள் பொருட்கள் மீதான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதன் விற்பனை சரியலாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த…
-
“டாடா ஸ்டீல்” மதிப்பீடுகள் AA + ஆக உயர்வு !
டாடா ஸ்டீலின் நீண்ட கால வழங்குநர் மதிப்பீட்டை ‘AA’ இலிருந்து ‘AA+’ ஆக உயர்த்தியுள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் (Ind-Ra) புதன்கிழமை, கூறியுள்ளது. AA- மதிப்பிடப்பட்ட நிறுவனம் நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் வழங்குவது தொடர்பாக அதிக அளவிலான பாதுகாப்பைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 22,000 கோடி ரூபாய் மொத்த மூலதனச் செலவினம் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க பணப்புழக்க உருவாக்கம் அதன் ஒருங்கிணைந்த மொத்தக் கடனைக் குறைக்க வழிவகுக்கும் என்பதால், டாடா ஸ்டீலின் ஒருங்கிணைந்த, சரிசெய்யப்பட்ட, நிகர அந்நியச்…