-
வேலைவாய்ப்பு குறைய வாய்ப்பு – சுந்தர் பிச்சை
பணியமர்த்தல் மற்றும் முதலீடுகளின் வேகத்தை கூகுள் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ள கூகுள், பொருளாதார நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில் பணத்தை எங்கு செலவிடுகிறது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். ” ஆண்டு முழுவதும் பணியமர்த்தும் வேகத்தை நாங்கள் குறைப்போம்” என்று தனது மின்னஞ்சலில் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இந்த ஆண்டு இதுவரை…
-
அமெரிக்க அலுவலகங்கள்..Google 9.5 பில்லியன் டாலர் முதலீடு..!!
இந்த ஆண்டு இறுதிக்குள் 12,000 புதிய முழுநேர வேலைகளை உருவாக்கியது, பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
-
கொடுக்குற சம்பளம் போதலைங்க..கூகுள் ஊழியர்கள் குமுறல்..!!
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தரும் கூகுள் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.