Tag: Tamilnadu

  • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஓ:

    தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய ஐபிஓவை அண்மையில் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த பங்கு வர்த்தகத்தில், 831 கோடி மதிப்புள்ள பங்குகள் , 2 கோடியே 49லட்சத்து 39 ஆயிரத்து 322 பங்குகளாக விற்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பங்குகளை அளிப்பது தொடர்பாக வரும் 12ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் விருப்பம் தெரிவித்தோருக்கு பங்குகள் வரும் 14 ம் தேதி கிடைக்க உள்ளது. வரும் 15ம் தேதி இந்தியாவின் இரண்டு பங்குச்சந்தைகளிலும் தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கியின்…

  • 2-வது நாளிலும் அசத்திய தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கி பங்குகள்

    தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.., இந்த வங்கி தனது ஆரம்ப பங்குகள் சலுகைகளை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை மந்தமாக சென்ற பங்கு விற்பனை, முதல் நாள் முடிவில் 83 விழுக்காடு விற்றது. இரண்டாவது நாளாக நடந்த விற்பனையில் மொத்த பங்குகளையும் மக்கள் அர்வத்துடன் வாங்கிச்சென்றனர். 1.18 மடங்கு இந்த பங்குகளுக்கு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வங்கியின் பங்குகள் வரும் 15-ம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது. ஒரு பங்கின்…

  • Shriram General Insurance.. 9.99% பங்குகளை வாங்கும் KKR..!!

    ஸ்ரீராம் குழுமத்தின் நிதிச் சேவை வணிகத்திற்கான ஹோல்டிங் நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிட்டல் மற்றும் பான்-ஆப்பிரிக்க நிதிச் சேவைக் குழுவான சன்லாம் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5,000 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறியது.

  • நிதியுதவி அளிக்கும் KAPITUS.. – சென்னையில் அமெரிக்க அலுவலகம்..!!

    இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும், இந்திய விரிவாக்கத்தின் மூலம் தனது வாடிக்ககையாளர்களுக்கு புதுமையான, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க கேப்பிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • நெறய பேருக்கு வேலை ரெடி .. சென்னையில் Zoom அலுவலகம்….!!

    கோவிட்-19 பெருந்தொற்று உலக மக்களை புரட்டிப் போட்ட காலத்தில், அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான செயலியாக Zoom கருதப்படுகிறது.

  • மொழிக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த தமிழகம் ! மன்னிப்புக் கேட்ட ஜொமேட்டோ !

    ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் புகழ்பெற்ற நிறுவனமான ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதி ஒருவரின் மொழி குறித்த முரண்பட்ட கருத்தால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது, சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் “இந்தி நமது தேசிய மொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவர் கூறியது, தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது, பரபரப்பான இந்த சர்ச்சையால் சமூக இணையதளங்களில் “Reject_Zomato” எனும் டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நேற்று மாலை ஆறு…

  • இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவை அமைக்கும் தமிழ்நாடு !

    பசுமை எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தித் திட்டங்களில் தமிழகம் தடம் பாதிக்க விரும்பும் நிலையில், மன்னார் வளைகுடாவில் டென்மார்க் நாட்டின் நிதியுதவியுடன் $ 5-10 பில்லியன் அளவில் புதுப்பிக்கத்தக்க துறை முதலீட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும், இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவொன்றில் இந்த பசுமை எரிசக்தித் திட்டம் துவங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. டென்மார்க்கின் எரிசக்தித்…

  • சமூகப் பொருளாதாரத்தை வளர்க்கும் பனைமரங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட்

    சமூகப் பொருளாதாரத்தை வளர்க்கும் பனைமரங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட்

    பனைப் பொருளாதாரம் : பனை, தமிழகத்தின் மாநில மரம். தமிழர்களின் வாழ்வியலோடும், பொருளாதாரத்தோடும்  இரண்டற  கலந்திருக்கும் பனை மரத்தை அறியாதவர்கள் வெகு சிலர்தான். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டக் கிராமங்களின் வயலோரங்களிலும், தரிசு நிலங்களிலும் பனை மரங்கள் மண்டிக்கிடப்பதை நம்மால் பார்க்க முடியும். நுனி முதல் வேர் வரை பயனளிக்கும் பனை இன்றுவரை சமூகப் பொருளாதார வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கிறது. “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்” தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொதுமறையான…