-
மின் வாகனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் !
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ 94,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலியர்ஸின் இந்தியா மற்றும் இண்டோஸ்பேஸ் கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது. ‘எலெக்ட்ரிக் மொபிலிட்டி இன் ஃபுல் கியர்’ என்ற அறிக்கையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன (EV) தொழில் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றத்தை அங்கீகரிப்பதற்கான நகர்வு ஆகியவற்றின் ஆதரவுடன் அது…
-
டாடா மோட்டார்ஸின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் “டிகோர்” அறிமுகம்! விலை என்ன தெரியுமா?