-
எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் விரிவாக்கத் திட்டத்திற்கு நிதியைத் திரட்டுகிறது- டிவிஎஸ் குழுமம்
புதிதாக உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் விரிவாக்கத் திட்டத்திற்கு, டிவிஎஸ் குழுமம் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து சுமார் ₹4,000 லிருந்து 5,000 கோடியைத் திரட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி மற்றும் சார்ஜிங் தீர்வுகள் போன்றவற்றுற்காக டிவிஎஸ் நிறுவனம் இந்த நிதியைத் திரட்டுகிறது. அத்துடன் எதிர்கால தொழில்நுட்பங்களின் கூட்டு மேம்பாட்டிற்காக BMW Motorrad உடனான அதன் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக டிவிஎஸ் PE பிளேயர்களுடன் மேம்பட்ட விவாதத்தில் உள்ளது. செப்டம்பர்…
-
சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை நடத்த கைகோர்க்கும் டாடாவும், டி.வி.எஸ்ஸும் !
ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவை மேற்கொண்டதை அடுத்து, சென்னை மறைமலைநகரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையின் நிலை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது, அங்கு வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார நிலை, மற்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளை நம்பி இருந்த பல்வேறு சிறு-குறு தொழில் நிறுவனங்களின் நிலை குறித்த கவலை பரவலாக எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தனது டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்திக்காக இந்த தொழிற்சாலையை டாடா…
-
ரப்பர் செருப்பணிந்த எளியவர்கள் விமானத்தில் பறப்பதா? முதலில் சொந்தமாக ஒரு சிறியரக பைக் வாங்க முடியுமா பார்ப்போம்…
ஆட்டோ துறையின் குமுறல்: கார்ப்பரேட் இந்தியா அரிதாகவே அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும். எனவே, ஆட்டோ தொழிற்துறையின் இருபெரும் தலைகள், தங்கள் துறை குறித்து அரசு கூறுவதொன்று நடப்பது வேறொன்றாக இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது வியப்பாகவே உள்ளது. மாருதி சுஸுகியின் தலைவர் ஆர். சி. பார்கவா கூறியது போல்: “ஆட்டோ தொழிற்துறையின் முக்கியத்துவம் குறித்து [அரசாங்கத்தால்] நிறைய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், துறையின் போக்கில் சரிவை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், இதுவரை ஒன்றையும் காணவில்லை.” வாகன…