-
வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!
-
கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!
-
கடனில் வோடாஃபோன் ஐடியா – தாய் நிறுவனம் நிதியுதவி..!!
-
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!
-
அதிகரிக்கும் வோடபோன்-ஐடியா நஷ்டம் – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
-
5000 கோடி குறுகிய கால நிதி திரட்டும் வோடாஃபோன் – ஐடியா
இங்கிலாந்தின் வோடஃபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தொலைத்தொடர்பு கூட்டு முயற்சியானது, பிப்ரவரி 2022 க்குள் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) மீட்பதற்காக ₹4,500 கோடி பே-அவுட்களுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Vi ஏற்கனவே ஜனவரி தொடக்கத்தில் மீட்புக்கான ₹1,500 கோடி தவணையை அனுமதித்துள்ளது, மீதமுள்ள ₹3,000 கோடியை ₹2,000 கோடி, ₹500 கோடி மற்றும் ₹500 கோடி என மூன்று தவணைகளாக 2022 ஜனவரி-பிப்ரவரி வரை செலுத்தும் என அதன் சமீபத்திய ஆண்டு…
-
இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !
மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…
-
வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை…