Tag: Yes Bank

  • கார்லைல் குழுமம் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனல்

    கார்லைல் குழுமம் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனல் நிறுவனங்களுக்கு, தன் பங்குகள் மற்றும் வாரண்டுகளை விற்று ₹8,898 கோடி ($1.1 பில்லியன்) திரட்ட தனது இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக யெஸ் பேங்க் லிமிடெட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. வாரண்டுகளை பங்குகளாக மாற்றிய பின் கார்லைல் மற்றும் அட்வென்ட் நிறுவனங்களுக்கு தலா 10% வரை யெஸ் பேங்க் அளிக்கும். வங்கி 3.69 பில்லியன் பங்குகளை ஒரு பங்கிற்கு ₹13.78 என விற்கும், மொத்தமாக ₹5,093.3 கோடி வரை PE நிறுவனங்களுக்கு…

  • ஜேசி ஃப்ளவர்ஸ் சொத்துக்களை விற்பதற்கு யெஸ் வங்கி ஒப்புதல்

    ஜேசி ஃப்ளவர்ஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் சொத்துக்களை விற்பதற்கு அதற்கு கடன் கொடுத்த யெஸ் வங்கி முன்வந்துள்ளது. சுமார் $1 பில்லியனுக்குக் கார்லைல் மற்றும் அட்வென்ட் நிறுவனங்களை யெஸ் வங்கி பங்கு முதலீட்டாளர்களாக கொண்டுவரும். இதற்காக ஹாங்காங்கில் இருந்து கார்லைலின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அட்வென்ட்டின் தலைமையுடன் இந்த வாரம் யெஸ் வங்கியின் நிர்வாகம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். யெஸ் வங்கி சுமார் 2.6…

  • யெஸ் பேங்க் லிமிடெட் மறுசீரமைக்க திட்டம்

    ஜவஹர் கோயல் நிர்வாக இயக்குநராக நீடிப்பதைத் தடுக்க டிஷ் டிவி இந்தியா லிமிடெட் பங்குதாரர்களில் பெரும்பான்மையானவர்களை கடந்த வெள்ளிக்கிழமை யெஸ் பேங்க் லிமிடெட் சமாதானப்படுத்த முடிந்தது. ஆனாலும் நிறுவனத்தின் ’ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷன்’ (AoA) மூலம் பாதுகாக்கப்பட்ட கோயல், நிர்வாகமற்ற இயக்குனராகத் தொடர்கிறார். கோயலை பதவி நீக்கம் செய்து, டிஷ் டிவியை மறுசீரமைக்க கிட்டத்தட்ட 10 மாதங்கள் போராடிய யெஸ் வங்கி, இப்போது இந்த பிரச்சினையில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) அணுக திட்டமிட்டுள்ளது,…

  • $1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டும் முயற்சியில் யெஸ் பேங்க்

    தனியார் பங்கு நிறுவனங்களான கார்லைல் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனலிடமிருந்து யெஸ் பேங்க் $1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டல்களை அடைவதற்கு பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலைகளில் உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத இருவர் தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்லைல் மற்றும் அட்வென்ட்டுடனான நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகத்தை அதிகரித்தன. வங்கியானது ARC க்காக JC Flowers உடன் கூட்டாளராக முடிவுசெய்தது. இருப்பினும், புதிய இயக்குநர்கள் குழுவிற்கான பங்குதாரரின் ஒப்புதலை வங்கி கோரி வருவதால் இதற்கு இன்னும் சிறிது நேரம்…

  • யெஸ் வங்கி புதிய குழுவை அமைப்பதற்கு பரிந்துரை

    யெஸ் வங்கி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கடுமையான இழப்பைக் கண்ட பின்னர், மாற்று வாரியத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக, புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஜூலை 15, 2022 அன்று நடைபெறவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM,) பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக ஒரு புதிய குழுவை அமைப்பதற்கு அதன் தற்போதைய இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக யெஸ் வங்கி கூறியது. வங்கியின் மிகப்பெரிய பங்குதாரரான எஸ்பிஐ-யிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், வாரியம் இப்போது மாற்று வாரியத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்று யெஸ்…

  • YES Bank, DHFL ஊழல் வழக்கு.. Realtor Sanjay Chhabria கைது..!!

    கபூர் மற்றும் DHFL இன் கபில் வாத்வான் மற்றும் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்காக 2020 -ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்.. – வாடிக்கையாளர்களை பாதுகாக்க குட்டிகரணம்..!!

    2018 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு நிதி நிறுவனமான IL&FS இன் சரிவு, 2020 ஆம் ஆண்டில் ஃபிராங்க்ளின் டெம்பிள்டனின் சில இந்தியக் கடன் நிதிகளை முடிக்க முடிவு செய்தல் மற்றும் அதே ஆண்டில் யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு உள்ளிட்ட முந்தைய நிகழ்வுகளுடன், கடன் நெருக்கடிகளின் பங்கை நாடு கண்டுள்ளது. பத்திரம் வைத்திருப்பவர்கள் தங்கள் முழு முதலீடுகளையும் இழக்கிறார்கள்.

  • IDRCL பங்குகளை வாங்கும் HDFC.. – ரூ.300 கோடி முதலீடு..!!

    இதற்காக முதல் தவணையாக ரூ.3 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், HDFC தெரிவித்துள்ளது.

  • அனிலை பிடிக்க Adani, Tata AIG முயற்சி.. – வெல்லப் போவது யார்..!?

    இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அனில் அம்பானியின் Reliance Capital நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அதிக அளவிலான கடனில் மூழ்கி உள்ளதாலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், IBC சட்டவிதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் விற்பனைக்கு வந்தது.

  • YES வங்கியின் நிகர முன்பணம் 4 % அதிகரிப்பு !

    YES வங்கியானது டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, நிகர முன்பணம் (Net Advance) கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரித்து, தற்காலிக அடிப்படையில் ரூ.1,76,422 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி நிகர முன்பணம் ரூ. 1,69,721 கோடியாக இருந்தது.