Category: சந்தைகள்

  • கோடக் மஹிந்திரா புதிய முதலீடு திட்டம்

    கோடக் மஹிந்திரா குழுமத்தின் மாற்று சொத்துப் பிரிவான Kotak Investment Advisors Ltd (KIAL), மூலதனம், கடன் மற்றும் வாங்குதல்கள் என விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களில் கலாரி கேபிடல், எவர்ஸ்டோன் கேபிடல், பிளாக்ஸ்டோன், கார்லைல் குரூப், கேகேஆர் அண்ட் கோ, வார்பர்க் பின்கஸ் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனல் போன்ற சில உள்நாட்டு மற்றும் பல உலகளாவிய நிறுவனங்களும் துணிகர கடன் முதலீடுகளும் வேகத்தை அதிகரித்துள்ளன. . 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு…

  • புதிய விமானங்களில் முதலீடு: டாடா ஏர் இந்தியா நிறுவனம்

    டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், புதிய விமானங்களில் முதலீடு செய்யும் என்று ஏர்பஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் தெரிவித்தார். தோஹாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஊடகங்களிடம் இதுகுறித்து அவர் பேசினார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ350 விமானத்தின் முதல் தொகுதியை ஏர் இந்தியா வாங்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் விமானம் ஏர்லைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில்…

  • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுக்கு கரணம் என்ன?

    இந்திய குறியீடுகள் மே 2020 முதல் மோசமான வாரத்தைக் கண்டன. அமெரிக்க மத்திய வங்கியின் ஆக்ரோஷமான 75 பிபிஎஸ் விகித உயர்வின் தாக்கத்தின் கீழ் தள்ளாடின. இது வரும் நாட்களிலும் சந்தைகளை அழுத்தத்தில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை முந்தைய வாரத்தை விட 5.42% மற்றும் 5.61% குறைந்து வாரத்தில் முடிவடைந்தன. மே 2020 வாரத்தில் இருந்து இரண்டு குறியீடுகளும் ஒரு வாரத்தில் 6%க்கு மேல் இழந்தன. ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி…

  • எல்ஐசி IPO பங்குகள் 31% க்கும் அதிகமாக சரிந்தன

    ஒரு மாதத்திற்கு முன்பு, எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டபோது இருந்ததை விட, இப்போது எல்ஐசியின் பங்குகள் 31% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது, வெள்ளிக்கிழமையான நேற்றுகூட, பிஎஸ்இயில் எல்ஐசி பங்குகள் ஒரு புதிய வாழ்நாள் குறைந்தபட்சமாக ₹651.30ஐ எட்டியது. ஒரு மாதத்திற்கு முன்பு, எல்ஐசி 8% க்கும் அதிகமான தள்ளுபடியில் சந்தையில் அறிமுகமானது. BSE இல் 872 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. அந்த வாரத்தைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு ₹920ஐ எட்டியது. இது BSE இல் சந்தை…

  • 75 லட்சம் பங்குகளை விற்ற பிக் புல்

    இந்தியாவில் பிக் புல் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அண்மையில் ஒரு நிறுவனத்தின் பங்கை பெரிய அளவில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது சார்ந்த ஒரு நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ளது வந்தார். டெல்டா கார்ப் என்னும் நிறுவனத்தில் பங்கு, சுமார் 340 ரூபாய் வரை அதிகரித்து இருந்த நிலையில், பங்குச்சந்தையின் தற்போதைய சரிவு போக்கு காரணமாக, 175 ரூபாய் என்ற நிலையில்…

  • பங்குச்சந்தையில் நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?

    இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதீத ஏற்ற இறக்கத்திற்கு இடையே சிக்கி தவித்து வருகிறது. முதலீட்டாளர் தொடர்ந்து பல லட்சம் கோடிகளை இழந்து வருகிறார்கள். இதற்கு, அந்திய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வெளியேறி வருவது தான் முக்கிய காரணமாக உள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்ய செய்ய, உள்நாட்டு முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு லாபத்துடன் வெளியேற நல்ல வாய்ப்பாக அமைகிறது.…

  • இவ்வளவு சரிந்துவிட்டதா? இன்னும் சரியுமா?

    கிரிப்டோ கரண்சிகளில் மிக முக்கியமான கரண்சியாக பார்க்கப்படும் பிட்காயின், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கிரிப்டோ கரண்சி என்றாலே பிட்காயின் தான் அனைவரின் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு பிட்காயின் என்ற பெயர், மக்களை கிரிப்டோ கரண்சியின் பக்கம் இழுந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. சில நூறு ரூபாயிகளில் தொடங்கி பல லட்சம் வரை மதிப்பை பெற்ற பிட்காயின், தற்போது பல மடங்கு சரிந்துள்ளது. பிட்காயின் சரிவு மற்ற காயின்களின் மதிப்பையும் குறைத்துள்ளது என்பதை…

  • 1,000 எலக்ட்ரிக் பேருந்து ஆர்டர்: எதிர்பார்த்திருக்கும் அசோக் லேலண்ட்!

    அசோக் லேலண்டின் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவான ’ஸ்விட்ச் மொபிலிட்டி’ (Switch Mobility), இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 1,000 எலக்ட்ரிக் பேருந்து ஆர்டர்களை எதிர்பார்க்கிறது. ’ஸ்விட்ச் மொபிலிட்டி’ ஏற்கனவே பெங்களூர் மற்றும் மும்பையில் உள்ள மாநில போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து (STUs) 600 மின்சார பேருந்துகளின் ஆர்டர்களையும், e-MaaS (எலக்ட்ரிக் மொபிலிட்டி- ஒரு-சேவை) கீழ் வழங்கும் ஊழியர்களின் பேருந்து போக்குவரத்துக்கான கார்ப்பரேட்டையும் கொண்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் ஸ்விட்ச் மொபிலிட்டியின் EiV 12 பேருந்துகள் தயாரிக்கப்படும்.…

  • ’பசுமை ஹைட்ரஜன்’ 4 இலட்சம் கோடியை முதலீடு செய்ய அதானி திட்டம்

    உலகின் மிகப் பெரிய ’பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அமைக்க சுமார் 4 இலட்சம் கோடியை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், மாற்று எரிபொருள் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையிலும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய பிரான்சின் TotalEnergies SE மற்றும் அதானி குழுமம் ஆகியவை இணைந்து இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் $50 பில்லியன் முதலீடு செய்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும் அதைச் சுற்றி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும்…

  • இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இந்தியா தோல்வி? RIL

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ஷெல்லுக்குச் சொந்தமான பி ஜி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுக்கு தப்தி மற்றும் பன்னா-முக்தா கடல் எண்ணெய் வயல்களில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களில் $111 மில்லியன் நடுவர் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இரண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு ஆதரவாக நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. அதன் பகுதி இறுதித் தீர்ப்பில், தீர்ப்பாயம் அவர்கள் கோரிய மொத்த…