-
அறிமுகத்திலேயே அசத்திய சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் -ன் பங்குகள்!
சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் செப்டம்பர் 24 அன்று ரூ. 811.50 க்கு பட்டியலிடப்பட்டது. NSE-ல் தொடக்க விலை ரூ. 811.50 ஆக இருந்த போது, BSE பங்குச்சந்தையில் ரூ. 811.35 ஆக இருந்ததது. செப்டம்பர் 14 முதல் 16 வரை விற்கப்பட்ட ரூ.1,283 கோடி ஐபிஓ அதன் சலுகைக் காலத்தில் 11.47 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு பங்கிற்கு ரூ. 734 முதல் ரூ. 744 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. பங்குச்சந்தையின் விவரப்படி, சான்செரா இன்ஜினியரிங்…
-
சந்தையின் உயர்வைப் பயன்படுத்தி ஆதாயமீட்டும் பெருநிறுவனங்கள் !
இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி, வேதாந்தா மற்றும் ஆதித்ய பிர்லா ஆகியவை முதன்மை வகிக்கின்றன. அதானி குழும நிறுவனங்கள் 108 சதவீதம் ஆதாயம் ஈட்டிய நிலையில், வேதாந்தா 59 சதவீதமும், வோடபோன் ஐடியா தவிர்த்த ஆதித்யா பிர்லாவின் மற்ற நிறுவனங்கள் 51 சதவீதத்தையும், வோடபோன் ஐடியாவின் 27 சதவீதப்…
-
செப் 1 முதல், செபியின் புதிய ‘பீக் மார்ஜின்’ விதிமுறைகள்: யாருக்கு, என்ன பாதிப்புகள்?
பங்கு முதலீடு என்பது பலவருடங்களுக்கு தொடர்வது. பங்கு வர்த்தகம் என்பது பலவகையில் செய்யப்படுகிறது, அவற்றுள் சில: தின வர்த்தகம் (இன்ட்ரா டே) – அன்றே பங்குகளை வாங்கி அதே தினத்தில் விற்றுவிடுவது. ஊசல் வர்த்தகம் (ஸ்விங் ட்ரேட்) – பங்கு சந்தையின் ஏற்றத்திலும் இறக்கத்திலும், ஊகத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வது. டெலிவரி வர்த்தகம் – முதலீட்டு முறையில் பங்குகளை பெற்றுக்கொள்வது. ஷார்ட் செல் – தன்னிடம் இல்லாத பங்கை விற்றுவிட்டு, வர்த்தகத்தை சமன் செய்ய பின்னாளில் அதே…
-
அரை சதத்தை நெருங்கும் “₹1 டிரில்லியன்” சந்தை மூலதன நிறுவனங்களின் எண்ணிக்கை!
எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன் கிளப்பில் புதிதாக நுழைந்த நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், பீபிசிஎல், டாபர், கோட்ரேஜ் கன்ஸ்யூமர் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு டிரில்லியன் கிளப்பில் நுழைந்த 28 நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது சந்தையில் நீடித்த ஆதாயங்களின் இயல்பான…
-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…
-
பங்குச் சந்தையில் லாபமீட்ட ஒரு மாற்று வழி !

இந்திய பங்குச்` சந்தையில் இயங்கும் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் நீண்ட கால முதலீட்டைப் பொறுத்தவரை தரமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் பார்க்கப்படுகிறது, அந்த நிறுவனப் பங்குகள், சிறப்பான சராசரி வருமான விகிதங்களின் (P/E Valuations) காரணமாக இந்தப் பங்குகள் பங்குச் சந்தையில் நல்ல விலைமதிப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சில்லறை முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி. ஹிந்துஸ்தான் யூனிலீவரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதன் புகழ்பெற்ற பிராண்டுகளான டவ், லைஃபாய், கிஸ்ஸான் போன்றவை சிறப்பானவை, அது கடனில்லாத நிறுவனமும் கூட,…
-
ஷேர் மார்க்கெட் டில் முதலீடு செய்ய விருப்பமா? இந்தியாவின் முக்கியமான stocks என்னென்ன தெரியுமா?