-
வெளிநாட்டு முதலீடு அதிகரித்து ரூபாயின் மதிப்பு உயர்வு
டாலருக்கு எதிரான ரூபாயின்மதிப்பு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் இந்திய சந்தைகளுக்கு வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) திரும்பியதால் உற்சாகமடைந்து, செவ்வாய்கிழமை டாலருக்கு எதிராக ரூபாய் 78.49 ஆக அதிகரித்தது. திங்களன்று எண்ணெய் $ 100-க்கு கீழே சரிந்தது, இது மேலும் குறைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய்க்கு சுமார் $99.14 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது, இது ஜூலை 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகக் குறைந்த விலையில் உள்ளது. ஒன்பது…
-
சில்லறை வணிகத்திலிருந்து வெளியேறும் ஐடிசி லைஃப்ஸ்டைல்
ஐடிசி லைஃப்ஸ்டைல் சில்லறை வணிகத்திலிருந்து ஆகஸ்ட் 2 அன்று வெளியேறிவிட்டது என்று தெரிவித்துள்ளது. ஐடிசியின் லைஃப்ஸ்டைல் ரீடெய்ல் பிராண்டான வில்ஸ் லைஃப்ஸ்டைல்(Wills Lifestyle) “டெஸ்கேலிங்” செயல்பாட்டில் உள்ளது என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி பூரி கூறினார் ஜூன் 2022 (Q1FY23) முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 33.46 சதவீதம் அதிகரித்து ரூ. 4,462.25 கோடியாக ஐடிசி ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவித்தது, இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.3,343.44 கோடியாக இருந்தது. செயல்பாடுகளின் வருவாய்…
-
தடையை நீக்கிய இந்தோனேசியா.. உணவு எண்ணெய் விலை குறையுமா?
சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சமையல் எண்ணெய்யின் சில்லறை விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உணவு அமைச்சகம் வியாழக்கிழமை சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மே மாதத்திற்குப் பிறகு இதுபோன்ற மூன்றாவது சந்திப்பு இதுவாகும். குறிப்பாக பாமாயிலின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தோனேசியா, ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய்களின் விநியோகத்தை எளிதாக்கியதை அடுத்து, உலகளாவிய சமையல் எண்ணெய் விலைகள்…
-
இன்று (02-08-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
தங்கத்தின் விலையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த 31ம் தேதி ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 520 ரூபாயாக இருந்தது. அதேசமயம் நேற்று 160 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (02-08-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 560…
-
விமான எரி பொருளின் விலை லிட்டருக்கு 126 ரூபாயாக குறைவு
வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டருக்கான விலை 36 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது இரண்டாயிரத்து 141 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த மே மாதம்…
-
விலைவாசி உயர்வு ஒரு வெளித்தோற்றமா? நிதியமைச்சர் சொல்வது என்ன?
திங்களன்று லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் “சரியானவை” என்று அமைச்சர் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த தனது பதிலில், இந்தியப் பொருளாதாரத்தில் தேக்கம் அல்லது மந்தநிலை பற்றிய கவலைகளை நிராகரித்தார். இந்தியாவை பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், இந்த சவாலான காலத்திலும் நாடு சிறந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டினார். விலை உயர்வை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டிய அவர்,…
-
ட்ரோன் பயன்பாட்டு நெறிமுறைகள்
தடுப்பூசி விநியோகம், எண்ணெய் குழாய்கள், வெட்டுக்கிளி எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு ட்ரோன் சேவைகளை அண்மைக்காலமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது. ஆனால் ட்ரோன்களின் சேவை வழங்குநர்கள், ட்ரோன் விதிகள், 2021 உடன் இணங்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 25, 2021 அன்று அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிகள், அதன் வணிகப் பயன்பாட்டிற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகிறது. இந்த வகை சான்றிதழ், ட்ரோன்களின் பதிவு மற்றும் செயல்பாடு, வான்வெளி கட்டுப்பாடுகள், ஆராய்ச்சி, மேம்பாடு…
-
30 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ள ஐடிஆர் சரிபார்ப்பு
ஐடிஆர்-வியின் மின் சரிபார்ப்பு அல்லது நகல் சமர்ப்பித்தல் , ஆகஸ்ட் 1ந் தேதி முதல், தற்போதைய 120 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவில் மாற்றம் செய்து ஜூலை 29-ம் தேதி வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டது. “இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் தேதியில் அல்லது அதற்குப் பிறகு எந்தவொரு மின்னணு பரிமாற்றத் தகவலுக்கும், மின் சரிபார்ப்பு அல்லது ஐடிஆர்-வி சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு இப்போது தேதியிலிருந்து 30 நாட்களாக இருக்கும் என்று…
-
ஜூலை மாதத்தில் உயர்ந்த உற்பத்தி துறை
புதிய ஆர்டர்கள் கணிசமாக உயர்ந்ததால் ஜூலை மாதத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் எட்டு மாத உச்சத்தை எட்டியது, இதன்மூலம் S&P Global India Manufacturing Managers’ Index (PMI) முந்தைய மாதத்தில் 53.9 ஆக இருந்த குறியீடு, ஜூலையில் 56.4 ஆக உயர்ந்தது. உலகளாவிய தலையீடுகள் இருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சியின் பரந்த அடிப்படையைக் குறிக்கிறது. மேலும், இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து, காரீஃப் பருவ விவசாயம் ஆண்டுக்கு 2% அதிகரித்து இருப்பதால் விவசாய உற்பத்தி வலுவாக உள்ளது.…
-
ஜூலை மாதத்தில் ஏற்றம் பெற்ற FPIs
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களிடமிருந்து (FPIs) இந்திய பங்குகள் ஜூலை மாதத்தில் ஏற்றம் பெற்றது. சந்தை நிபுணர்கள் கூற்றுப்படி, பலவீனமான அமெரிக்கப் பொருளாதாரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவியல் இறுக்கத்தின் வேகத்தைக் குறைக்கும் என்றும், அக்டோபரில் விகித உயர்வுகளில் இடைநிறுத்தம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதனிடையே திங்களன்று டாலர் மூன்று வாரக் குறைந்த அளவிற்குச் சென்றது, கடந்த ஐந்து நாட்களில் ஒரு சதவீத புள்ளி குறைந்தது. என்எஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எஃப்பிஐ, ஜூன் மாதத்துடன்…