-
ருச்சி சோயாவின் FPO SMSes – நிறுவனத்தால் தரப்படவில்லை..!!
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!
கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.
-
FedExன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. – இந்திய அமெரிக்கர் பொறுப்பு ஏற்பு..!!
FedEx-ன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து அதன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஃப்ரடெரிக் டபிள்யூ ஸ்மித் பதவி விலக உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளார்.
-
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.
-
கடையை மூடிய Shoppe.. – சர்வதேச சந்தை நிலவரம் காரணமா..!?
E-Commerce நிறுவனங்களான Meesho, Flipkart மற்றும் Amazon India ஆகியவை முன்னணி மின்வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.
-
இன்றும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை..டெல்லியில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல்!!
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.
-
இணைந்தன பிவிஆர் ஐநாக்ஸ்.. – யாருக்கு.. எவ்ளோ பங்குகள்..!!
இதுகுறித்து, இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் கூடி, அதில் இரண்டும் இணைவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.