-
சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.. – இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.!!
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
-
வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
வானிலை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு – நிதிநிலை அறிக்கையில் தகவல்..!!
தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளுக்காகவும், 2 இடங்களில் களஆய்வுகளை செய்யவும், கொற்கை முன்களப் பணிகள் ஆகியவற்’றுக்கா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.. – இளைஞர் மேம்பாட்டுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு..!!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
-
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,547 நிதி ஒதுக்கீடு – மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக வருவாய் பற்றாக்குறை குறையும்.. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், மின்னணு முறையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
-
வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி.. பணவீக்கத்தை குறைக்க முடிவு..!?
மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் பேசுகையில், பொருளாதார விகித உயர்வை சமாளிப்பதற்கும், தற்போதைய பணியமர்த்தல் மற்றும் ஊதிய வளர்ச்சியைத் தக்கவைக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது என்றும், மத்திய வங்கி இப்போது அதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
-
தொடர்ந்து சரியும் Paytm பங்குகள்.. பேடிஎம் பங்கு விலை குறைப்பு..!!
மாபெரும் திட்டத்துடன் பேடிஎம் 18,300 கோடி ரூபாய் என்ற இலக்குடன் நவம்பரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. பட்டியலிட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் கிடைக்கப் பெற்ற பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.
-
அதிகம் சொத்து சேர்த்த அதானி.. வாரத்துக்கு ரூ.600 கோடி சேர்த்து முதலிடம்..!!
அதானி குழுமங்கள் மற்றும் அதானி அறக்கட்டளை நிறுவன தலைவராக கௌதம் அதானி உள்ளார். துறைமுகம், வேளாண்மை, எரிபொருள், மின்னுற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
-
சில்லறையில் முகேஷ் அம்பானி.. அலறுது அமேசான்..!!
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் அம்பானிக்கு, ஃப்யூச்சரின் சொத்துக்கள் விற்கப்படாது என்று ஃப்யூச்சர் நிறுவனம் தெரிவித்திருந்தது.