-
“டாடா ஸ்டீல்” மதிப்பீடுகள் AA + ஆக உயர்வு !
டாடா ஸ்டீலின் நீண்ட கால வழங்குநர் மதிப்பீட்டை ‘AA’ இலிருந்து ‘AA+’ ஆக உயர்த்தியுள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் (Ind-Ra) புதன்கிழமை, கூறியுள்ளது. AA- மதிப்பிடப்பட்ட நிறுவனம் நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் வழங்குவது தொடர்பாக அதிக அளவிலான பாதுகாப்பைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 22,000 கோடி ரூபாய் மொத்த மூலதனச் செலவினம் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க பணப்புழக்க உருவாக்கம் அதன் ஒருங்கிணைந்த மொத்தக் கடனைக் குறைக்க வழிவகுக்கும் என்பதால், டாடா ஸ்டீலின் ஒருங்கிணைந்த, சரிசெய்யப்பட்ட, நிகர அந்நியச்…
-
வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் !
2021-22 பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசு நடத்தும் பல்வேறு வங்கிகளின் ஒன்பது லட்சம் ஊழியர்கள் வியாழன் முதல் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்து விட்டன. திங்களன்று, எஸ்பிஐ உட்பட அனைத்து பொதுத்துறை கடன் வழங்குநர்களும் தங்கள்…
-
நாடாளுமன்றத்தில் கிரிப்டோ ஒழுங்கு மசோதா தாமதமாகலாம் !
கிரிப்டோகரன்சி கட்டமைப்பில் மத்திய அரசு, சில மாற்றங்களை பரிசீலித்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) இந்த மசோதாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது கையாளப்பட வேண்டுமா என்பது குறித்தும் அடங்கும். இதனால், திட்டமிட்டபடி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்படாமல் போகலாம் என்று அவர் கூறினார். உலகளவில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை இன்னும் உருவாகி வருவதால், இந்தியா…
-
டிஜிட்டல் வணிகத்தில் $ 2.5 பில்லியன் திரட்ட டாடா குழுமம் திட்டம் !
டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதலீட்டாளர்களை இறுதி செய்யும் நம்பிக்கையில் இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனம், பிக் டெக் நிறுவனங்களில் ஸ்கூப் செய்து அல்லது முதலீடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது…
-
15/12/2021 – இறங்குமுகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 319 புள்ளிகள் குறைந்து 57,798 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 5 புள்ளிகள் குறைந்து 58,122 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 1 புள்ளிகள் குறைந்து 17,324 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 36 புள்ளிகள் குறைந்து 36,930 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 58,122.00 58,117.09…
-
ஹெச்பி அடேஸிவ் IPO துவங்கியது !
ஹெச்பி அடேஸிவ் லிமிடெட் நிறுவனத்தின் IPO இன்று வெளியாகிறது, 126 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த நிறுவனத்தின் IPO குறித்த விவரங்கள் கீழே: IPO வெளியாகும் நாள் – 15-12-2021IPO முடிவடையும் நாள் – 17-12-2021ஃபேஸ் வேல்யூ – ஒரு பங்குக்கு ரூ.10/-சலுகை விலை – ரூ.262 முதல் ரூ.274 வரைகுறைந்தபட்ச பங்குகள் – 50 பங்குகள்ஒரு லாட் – 50 பங்குகள்சில்லறை முதலீட்டுக்கான அதிகபட்ச லாட் – 14 லாட்கள்பேஸிஸ் அலாட்மென்ட் தேதி – 22-12-2021பங்கு…
-
ஒருங்கிணையும் ஸ்ரீராம் நிறுவனங்கள், அறிமுகமாகிறது சூப்பர் ஆப் !
வங்கிசாரா நிதிக் குழுமமான ஶ்ரீராம் நிறுவனம், தனது நிதிச் சேவைகளை வழங்கும் பட்டியலிடப்படாத ஶ்ரீராம் கேப்பிட்டல் லிமிடெட், ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து நாட்டின் மிகப்பெரிய சில்லறை வங்கிசாரா நிறுவனத்தை உருவாக்க உள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குழுமத்தில் பட்டியல் இடப்படாத முதலீட்டு நிறுவனமான பிரமல் குழுமமும், அமெரிக்காவின் தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி கேப்பிடல் நிறுவனமும்…
-
மொபைல் கட்டணங்களைத் தொடர்ந்து உயரும் பிராட்பேண்ட் கட்டணங்கள் !
மிகக் குறைந்த தொலைத்தொடர்பு கட்டண நாட்கள் முடிந்து விட்டன. அடுத்ததாக விலை உயரப் போவது பிராட்பேண்ட் தான். சமீபகாலமாக பிராட்பேண்ட் கட்டண விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் போரில் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு தற்போதைய சேவைகளை சாத்தியமானதாக மாற்றுவதற்கு 15 லிருந்து 20 சதவீத கட்டண உயர்வு அவசியம் என்று மேக்பேலா பிராட்பேண்ட் இணை நிறுவனரான தபபிரதா…
-
“நெட்ஃபிளிக்ஸ்” அதிரடி விலை குறைப்பு ! முழு விவரம் !
அமெரிக்க OTT ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்தியாவிற்கான புதிய விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மொபைல் போன் திட்டத்தில் 199 ரூபாயாக இருந்த கட்டணத்தை 149 ரூபாயாக குறைந்துள்ளது. எந்தவொரு சாதனத்திலும் அனைத்து உள்ளடக்கத்தையம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் 199 ரூபாய் மற்றும் 499 ரூபாயாகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நான்கு சாதனங்களில் வேலை செய்யும் பிரீமியம் திட்டமானது ₹649 இருக்கிறது. இது மலிவானது. இந்த கட்டண விகிதங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு…