-
அதிர்ச்சியூட்டும் பேடிஎம் IPO சரிவு ! முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது?
பேடிஎம் பங்குகளின் அதிர்ச்சியூட்டும் இரண்டு நாள் சரிவானது, ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) விஷயத்தில் நாட்டின் வெற்றிகரமான பொருளாதார ஆண்டாக இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி உள்ளது. பேடிஎம் இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவு வாங்கிய சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு மதிப்புகள் இரண்டு வர்த்தக அமர்வுகளில் 35% க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் இறுதி விலையான…
-
23/11/2021 – தொடர்ந்து வீழும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 326 புள்ளிகள் சரிந்து 58,139 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 482 புள்ளிகள் சரிந்து 57,984 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 135 புள்ளிகள் சரிந்து 17,417 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 342 சரிந்து 36,787 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE…
-
20-25 % அதிகரித்த ஏர்டெல் கட்டணங்கள் ! புதிய கட்டணங்களின் விவரம் !
மொபைல் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் இன்று பல்வேறு ப்ரீபெய்ட் பேக்கஜ்களுக்கு 20-25 சதவீத கட்டண உயர்வுகளை அறிவித்தது, இதில் வரம்புக்குட்பட்ட வாய்ஸ் சர்வீஸ், வரம்பற்ற வாய்ஸ் சேவைகள் மற்றும் டாப் அப்கள் ஆகியவை அடங்கும், மேலும் புதிய விகிதங்கள் நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது. நுழைவு நிலை வாய்ஸ் திட்டம் சுமார் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரம்பற்ற வாய்ஸ் சேவைகளில், பெரும்பாலான சேவைகளின் விலை சுமார்…
-
ஜிஎஸ்டி – வரிவிகிதங்கள் குறைக்கப்படுமா? வணிகர்கள் எதிர்பார்ப்பு !
வரும் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை (GST) வரிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி அமைப்பு அடுத்த ஆண்டு ஜூலையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, மாநிலங்களுக்கான வரி இழப்பீட்டுத் தொகை முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரி அடுக்கு மறுசீரமைப்பு மற்றும் விலக்குகளை குறைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி, 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு வரிகளுக்கு மாற்றாக மூன்று…
-
22/11/2021 – சரிவில் தொடரும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 570 புள்ளிகள் சரிந்து 59,065 ஆக இருக்கிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 75 புள்ளிகள் அதிகரித்து 59,710 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 32 புள்ளிகள் அதிகரித்து 17,796 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 255 புள்ளிகள் அதிகரித்து 38,232 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE %…
-
பெர்க்க்ஷயர் ஹாத்வேயில் முதலீட்டை அதிகரிக்கிறார்களா வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும்?
நீண்டகால கூட்டாளிகளும், புகழ்பெற்ற முதலீட்டாளர்களான வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும் பெர்க்ஷ்யர் ஹாத்வே நிறுவனத்தில் 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அந்த நிறுவனத்தின் மதிப்பையும், அதன் பங்குகள் உயரப் போவதையும் காட்டும் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவை சேர்ந்த ஹிமாலயா முதலீட்டு நிர்வாகத்தின் தலைவர் லீ லீயூ சுமார் 9 லட்சம் ‘பி’ வகுப்பு பங்குகளை கடந்த காலாண்டில் வாங்கியிருக்கிறார். வாரன் பபெட், லீ- யின் குருவாவார்.…
-
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ! 20-11-2021 (சனிக்கிழமை)
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 7 குறைந்து ₹ 4,622 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 8 குறைந்து ₹ 5042 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 0.40 குறைந்து 65.60 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,622.00 ₹ 4,629.00 (-) ₹ 7.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 5,042.00 ₹ 5,050.00…
-
₹ 760 மதிப்பிலான ஐபிஓ வரைவைத் தாக்கல் செய்தது எலின் எலெக்ட்ரானிக்ஸ் !
எலின் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், செபியில் ₹ 760 மதிப்பிலான நிதியைத் திரட்ட ஐபிஓ வுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஐபிஓ வில் ₹175 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் அதன் தற்போதைய விளம்பரதாரர்கள் மற்றும் பங்குதாரர்களால் ₹585 கோடி வரை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன. இதில் பங்குதாரர்களான கமல் சேத்தியாவின் ₹32.10 கோடி, கிஷோர் சேத்தியாவின் ₹52.50 கோடி, கௌரவ் சேத்தியாவின் ₹47.40 கோடி, சஞ்சீவ் சேத்தியாவின்…
-
மொபைல் சேவை இல்லாத 7,287 கிராமங்கள், 4G இணைப்பைப் பெற மத்திய அரசு ஒப்புதல் !
ஐந்து மாநிலங்களில் இதுவரை கைபேசி சேவை வசதி இல்லாத 7,287 கிராமங்களில் ரூபாய் 6, 466 கோடி மதிப்பீட்டில் கைபேசி இணைப்பு வழங்குவதற்காக உலகளாவிய சேவை கடமை நிதியை( USOF) பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ” ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் உள்ள இந்த கிராமங்கள் இதன்…
-
3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு ! பரபரப்பான பிரதமர் உரை !
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். “அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துத்தான் விவசாய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து புரிய வைக்க நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும்.…