Category: தொழில்நுட்பம்

  • Tech Mahindra காலாண்டு நிகர லாபம் – ரூ.1.378 கோடியாக பதிவு..!!

    2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.

  • ஏர்டெல்லுடன் சேரும் கூகுள் – ரூ.7,500 கோடி முதலீடு..!!

    கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.

  • Prepaid Recharge Plan Validity 30 நாட்கள் இருக்க வேண்டும் – TRAI உத்தரவு..!

    Prepaid Plan-களின் செல்லுபடியாகும் காலஅளவு 30 நாட்களாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Voucher, Special Tariff Voucher, Combo Voucher ஆகியவற்றில் தலா ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தையாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது.

  • 28/01/2022 – சரிவில் இருந்து மீளும் சந்தைகள் ! சென்செக்ஸ் 518 புள்ளிகள் உயர்வு ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57898.96 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 518 புள்ளிகள் அதிகரித்து 57,795.11 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 98.14 புள்ளிகள் அதிகரித்து 17,208.30 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 264 புள்ளிகள் அதிகரித்து 38,246.60 ஆகவும் வர்த்தகமானது.

  • பட்ஜெட் 2022: மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு என்ன..!?

    உலகின் இரண்டாவது மொபைல் சந்தையான இந்தியாவில், தற்போது சீன நிறுவனங்களான Xiaomi, Vivo, Oppo மற்றும் Realme ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணியில் உள்ள அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தால் உள்ளூர் மொபைல் ஃபோன் அசெம்பிளி கணிசமாக உயர்ந்துள்ளது.

  • உலகின் 2-வது மதிப்புமிக்க IT – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்..!!

    TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.

  • ஜிகா ஃபேக்டரியை தொடங்க சோடியம் அயோடினை தேர்வு செய்ய காரணம்..!!

    சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும். லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • அதிகரிக்கும் வோடபோன்-ஐடியா நஷ்டம் – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    வோடபோன் ஐடியா லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹7,230 கோடி நிகர நஷ்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ₹4,532 கோடியாக இருந்த நஷ்டம், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ₹7,132 கோடியாக அதிகரித்துள்ளது.

  • 1.59 டிரில்லியன் வரி திருப்பி செலுத்தப்பட்டது – வருமான வரித்துறை

    ஏப்ரல் 1, 2021 முதல் 2022 ஜனவரி 17 வரை 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ₹1.59 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வியாழக்கிழமை ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.

  • ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.