-
TCS நிறுவனம் அதிரடி.. கனடா, அமெரிக்காவில் திட்டங்கள்..!!
உலகளவில் தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறையில், இரண்டாவது மதிப்புமிக்க பிராண்டாக டாடா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் (TCS) நிறுவனம் விளங்கி வருகிறது.
-
50 பில்லியன் டாலர் சந்தையை விஞ்சும்..Cognizant நம்பிக்கை..!!
நாங்கள் பல ஆண்டுகளாக மாற்றத்தில் இருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் வரலாற்றில் முதல்முறையாக 50 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை (தற்போது சுமார் $47 பில்லியன்) தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கான்னிசாண்ட் தெரிவித்துள்ளது.
-
நெறய பேருக்கு வேலை ரெடி .. சென்னையில் Zoom அலுவலகம்….!!
கோவிட்-19 பெருந்தொற்று உலக மக்களை புரட்டிப் போட்ட காலத்தில், அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான செயலியாக Zoom கருதப்படுகிறது.
-
Digital வணிகத்தில் TATA.. TATA neu ஆன்லைன் சந்தை அறிமுகம் ..!!
ரத்தன் டாடாவால் தொடங்கப்பட்ட டாடா குழுமம் உணவில் முக்கியத் தேவையான உப்பு முதல் உலோகம், விலை உயர்ந்த கார்கள், அணிகலன்கள், விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக தடம் பதித்து இயங்கி வருகிறது.
-
ஐடி நிறுவனங்கள் இறுதி ஈவுத்தொகை தர முடிவு..ஏப்ரலில் அறிவிப்பு..!!
டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அலுவலகத்தை மூடும் Infosys.. ஊழியர்களின் கதி என்ன..!?
இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இது உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதில், ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூட Infosys முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.
-
ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.
-
கொடுக்குற சம்பளம் போதலைங்க..கூகுள் ஊழியர்கள் குமுறல்..!!
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தரும் கூகுள் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.
-
1 லட்சத்தை கடந்த ஏற்றுமதியாளர்கள்.. அசத்தும் அமேசான் ..!!
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2022 பிப்ரவரி வரையில் இந்த எண்ணிக்கை 66% உயர்ந்துள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.