Category: பொருளாதாரம்

  • விருப்பமான விலைய வச்சிக்கங்க….

    இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை வைத்து நிதி திரட்ட IPO எனப்படும் புதுப்பங்கு வெளியீடு உதவுகிறது. அண்மைகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக தொகைக்கு பங்குகளை மேற்கோள் காட்டி நிதி திரட்டுவதாகவும் இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி தலையிட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் செபி அமைப்பின் தலைவர் மதாபி பூரிபுச்…

  • எச்டிஎப்சி வங்கிக்கணக்குளை மூடச் சொல்லிய அரசு:

    பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அதன் முதன்மை பொறியாளர்கள்,செயற் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் எச்டிஎப்சி வங்கிக் கணக்குகளை மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.போதிய ஒத்துழைப்பை வங்கி தரப்பில் வழங்கவில்லை என்றும் அந்த துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 22ம் தேதியிட்ட சுற்றறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு பணம் அளிப்பதாக வங்கி வாக்குறுதி அளித்த நிலையில், அந்த வாக்குறுதிகளை வங்கி நிறைவேற்றவில்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர் புகார்களை அடுத்து எச்டிஎப்சி வங்கியில் கணக்கு…

  • ப்ளீஸ்.. இனி இதை விற்காதீங்க!!!

    இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம் பல முக்கிய பிரச்சனைகளை முன் வைத்துள்ளது. சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அமேசான் இணையதளத்தில் சீட்பெல்ட் அணியாவிட்டாலும் அனிந்தபடி காட்டும் சீட் பெல்ட் அலாரம் பிளாக்கர்ஸ் கிளிப்கள் பற்றி மத்திய அமைச்சர்…

  • அமெரிக்க பங்குச்சந்தையிலும் இந்திய சிஇஓ-களின் ஆதிக்கம்…

    அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தைகளில் ஒன்றாக திகழ்வது s&p500 அமைப்பு.. அமெரிக்காவின் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் தங்கள் பங்கு நிலவரங்களை இந்த சந்தையில் பட்டியலிடுவது வழக்கம். இந்த சந்தையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மெல்ல உயர்ந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஸ்டார் பக்ஸ் நிறுவனம் அண்மையில் அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது. லக்ஷ்மன் மற்றும் 25 இந்திய வம்சாவளியினர் குறித்து புளூம்பர்க் நிறுவனம் ஒரு…

  • “இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…

    இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை 300பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 விழுக்காடாகும்.நடப்புக்கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும்பட்சத்தில் திருப்பி செலுத்த வேண்டிய…

  • 2-வது நாளிலும் அசத்திய தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கி பங்குகள்

    தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.., இந்த வங்கி தனது ஆரம்ப பங்குகள் சலுகைகளை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை மந்தமாக சென்ற பங்கு விற்பனை, முதல் நாள் முடிவில் 83 விழுக்காடு விற்றது. இரண்டாவது நாளாக நடந்த விற்பனையில் மொத்த பங்குகளையும் மக்கள் அர்வத்துடன் வாங்கிச்சென்றனர். 1.18 மடங்கு இந்த பங்குகளுக்கு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வங்கியின் பங்குகள் வரும் 15-ம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது. ஒரு பங்கின்…

  • 6%பொருளாதார வளர்ச்சி வந்தாலே பெரிய விஷயம்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கிறது. நோய் மட்டும் இன்றி பொருளாதார பாதிப்பில் இருந்தும் உலகம் இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணித்ததை விட ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைவான அளவே உள்ளது. அடுத்த காலாண்டுகளின் அளவும் 4-5% மட்டுமே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 2023-2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக இருக்குமென நம்பப் படுகிறது. 2019-2024 வரையிலான கால கட்டத்தில் நாட்டின்…

  • 2029 ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாகும்

    பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டனை விட அதிகம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால், இந்தியா 2027 ம் ஆண்டில் ஜெர்மனியை யும், 2029ல் ஜப்பானையும் மிஞ்சும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2014 ம் ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த நிலையில் 8ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் இந்தியா முன்னேறியுள்ளது என்று sbi யின் மூத்த…

  • சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் மெட்டா

    பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா. இந்நிறுவனம், இந்தியாவில் சிறிய ரக வியாபாரங்களை வளர்க்கும் நோக்கில், கடன் திட்டத்தை உடனே விரிவுபடுத்த உள்ளது என பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக விளம்பரம் செய்வோர் emi எனும் மாத தவணையில் பணம் செலுத்த முடியும். 200 நகரங்களில் இந்த வசதி கிடைக்க உள்ளது. இந்த திட்டத்துக்கு flexi loans மற்றும் indifi தளங்களுடன் பேஸ்புக் கைகோர்த்து உள்ளது. 19 ஆயிரம் பின்கோடு…

  • கோதுமை மாவு, ரவை, மைதா ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு

    உலகிலேயே அதிக கோதுமை மற்றும் அது சார்ந்த பொருட்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் தான் ஏற்றுமதி செய்து வந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக கோதுமை ஏற்றுமதி தடைபட்டு உலகளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் இருந்தது. இந்தியாவிலும் கோதுமை பொருட்கள் விலையும் உயர்ந்தன. இதனை கட்டுப்படுத்த மே மாதம் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மைதா, ரவை உள்ளிட்ட பொருட்களின் விலையும் இந்தியாவில்…