-
60,000 மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல்
ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் ஹோல்டிங் நிறுவனமான ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், அடுத்த மூன்று காலாண்டுகளில் 60,000 ஜூனியர் முதல் மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ளது. அவ்வாறு புதிதாக பணியமர்த்தப்பட்ட ஜூனியர் ஒருவருக்கான சம்பளம் மாதத்திற்கு ₹25,000 முதல் ₹30,000 வரை இருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பண்டிகை காலத்தை மனதில் வைத்து பணியமர்த்தல் தொடங்கப்பட்டுள்ளது என்றும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தற்காலிக ஊழியர்களுடன் பணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய வருவாய்…
-
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் – கிரிஷ் ராமச்சந்திரன்
இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவைகள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகளைத் தொடர்வதால், ஊழியர்கள் வெளியேறும் விகிதம் குறையும் என்றும் அதன் சேவைகளுக்கான தேவை உயரும் என்றும் எதிர்பார்க்கிறது என்று ஒரு நிர்வாகி கூறினார். டிசிஎஸ்-ன் ஊழியர்களின் குறைப்பு விகிதம், ஓய்வு பெறுவோர் அல்லது பிற காரணங்களுக்காக வெளியேறுபவர்களின் சதவீதம், மார்ச் 2022ல் 15.1% ஆக இருந்து 17.4% ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய மந்தநிலை பற்றிய நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், TCS…
-
எப்படி சேமிப்பு முதலீடுகளைச் செய்வதன் மூலம் அதிகமாகச் சேமிக்க முடியும்?
2022-23 நிதியாண்டில் நடைமுறைக்குக் கூடிய விரைவில் வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வதன் மூலம், உங்கள் வரி இல்லாத வருமானத்திற்காக அதிகமாகச் சேமிக்க முடியும். நடப்பு நிதியாண்டிற்கான பிரிவு 80C இன் கீழ் வரிகளில் பணத்தைச் சேமிக்கப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கான நான்கு நிலையான வருமான சொத்துக்கள் இங்கே உள்ளன. சுகன்யா சம்ரித்தி கணக்கு ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் வரை தபால் அலுவலகத்தில் இந்தக் கணக்குகளைத் திறக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.6% ஆகும்.…
-
₹1,184.93 கோடியை செலவழித்து (CSR) சமூக மேம்பாடு செய்த ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சிகளுக்காக ₹1,184.93 கோடியை செலவழித்துள்ளது என்று நிறுவனத்தின் சமீபத்திய வருடாந்திர CSR அறிக்கை தெரிவிக்கிறது. இந்த முயற்சிகளை நிதா எம். அம்பானி தலைமையிலான நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் அறக்கட்டளை முன்னெடுத்தது. 2021-22 நிதியாண்டின் போது (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை), ரிலையன்ஸ் கிராமப்புற மாற்றம், சுகாதாரம், கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் வளர்ச்சி விளையாட்டு உள்ளிட்ட…
-
Federal Reserv கொள்கை முடிவுகள்.. – முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!!
கடந்த வெள்ளியன்று ஆசிய சந்தைகள் முழுவதும் பங்கின் விலை இறங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
-
இந்தியாவின் இரண்டு வகைப் பொருளாதாரம் !
இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது. பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின் விளைவு ஆகும். காலப்போக்கில் மாறிக் கொண்டே இருப்பதால், பொருளாதார இருமைவாதம் வெளிப்படையாக பல பரிமாணங்களை கொண்டுள்ளது. வீட்டு உபயோகம் பற்றிய 2017-18ம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் கசிந்த தகவல்கள் அடிப்படையில், கிராமப்புற…
-
நம்பிக்கையோடு போராடி வெற்றி கண்ட இளைஞர்களின் கதை !
கடந்த சில ஆண்டுகளாக கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மந்தநிலை காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை, சீர்குலைந்த விநியோக சங்கிலி, சந்தை அணுகல் இல்லாமை போன்ற காரணிகள் நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் பகுதி நேர வணிக உரிமையாளர்களின் வணிகத்தை முடங்கியுள்ளது. ஆனாலும் எந்த ஒரு எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடனும், உறுதியுடன், எதிர்கொண்டு மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், நுகர்வோர் விருப்பத்திற்கும் ஏற்பவும், மறு உத்திகளை வகுத்து புதுமையை கையாண்டவர்கள் உள்நாட்டில்…
-
ஒரு வருடத்துக்கு மேல் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், கிரீன் கார்டு கேன்சல் !
அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் தொடர்ந்து ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் அது நிரந்தர குடியுரிமை அந்தஸ்தை கைவிடுவதாக கருதப்படுகிறது. (சில சிறப்பு விதிவிலக்குகள் தவிர)ஆனால், கொரானா பெருந்தொற்று போன்ற அசாதாரணமான காலங்களில் கிரீன் கார்டு விவகாரத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் ? காலாவதியான கிரீன் கார்டு: இந்த பிரச்சனையைக் கையாள்வதில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களை நன்கு அறிந்திருக்கின்றன. ஆனாலும் இது குறித்த தெளிவான…
-
$ 344 பில்லியன்களை இழந்த அலிபாபா நிறுவனம் !
கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப் புரிந்திருக்கும், இப்போது, அது உண்மையாகியுள்ளது, ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 344 பில்லியன் டாலர்களை ஜாக்மாவின் அலிபாபா நிறுவனம் இழந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அதன்பின் பீஜிங்கில் உள்ள பின் டெக் ஆம், ஏன்ட் குழுமத்தின் பட்டியலை இடை…