-
வலுவான வருவாய் வளர்ச்சி.. – டாடா பவர் பங்குகள் ஏற்றம்.!!
இது உள்நாட்டு தரகு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஷேர்கான் படி, அதன் பங்கு விலையில் ஓரளவு மட்டுமே தக்க வைத்துள்ளது.
-
சிக்கல்களில் FRL..நிலுவை தொகை திருப்பி செலுத்தவில்லை..!!
ஃபியூச்சர் ரீடெய்ல் (ரூ. 5,322.32 கோடி) மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் (ரூ. 2,835.65 கோடி) செலுத்துவதற்கான நிலுவைத் தேதி 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
-
அமேசானுடன் சட்டப் போராட்டம்..செயல்படாத சொத்தான Future Retail Ltd..!!
பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் Future Retail Ltd, சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை என்று மூத்த வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.
-
ஆகாசத்தில் Akasa Air..பறக்க தயாரான பட்ஜெட் விமானம்….!!
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
-
இந்திய இயக்குநர் மாற்றம்.. மாருதி சுசுகி இயக்குநர் குழு முடிவு..!!
இந்தியாவின் புகழ் பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஹரியானா மாநிலம் சோனிபாட் என்ற இடத்தில் புதிய, பெரிய கார் உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டு வருகிறது.
-
Air India தலைவர் என்.சந்திரசேகரன்.. Tata குழுமம் அறிவிப்பு..!!
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
-
ஏர் இந்தியா தலைவர் பதவி.. No சொன்ன இல்கர் அய்சி..!!
சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.