Tag: Reliance

  • JIO Book Laptop – JIOவின் அடுத்த அதிரடி..!!

    ஜியோ புக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி ARM செயலி மற்றும் Windows 10 இயங்குதளத்துடன் இயங்கும் எனவும் இதுதொடர்பான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

  • ஜிகா ஃபேக்டரியை தொடங்க சோடியம் அயோடினை தேர்வு செய்ய காரணம்..!!

    சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும். லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • ரூ.30791 கோடி நிலுவைத் தொகை செலுத்திய ரிலையன்ஸ் ஜியோ !

    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (ஜியோ) 2014, 2015, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்காக ரூ.30,791 கோடி செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் , 2014, 2015 ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றை தொடர்பான முழு கடன்களையும் முன்கூட்டியே செலுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.30,791 கோடி (வட்டி உட்பட) செலுத்தியதாக அறிவித்துள்ளது. அத்துடன் 2021 ஆம் ஆண்டில் பெறப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமை வர்த்தகத்தின் மூலம் பார்தி ஏர்டெல்…

  • “சின்டெக்ஸ்” நிறுவனத்தைக் கைப்பற்றப் போவது யார்? ரிலையன்ஸா? வெல்ஸ்பனா?

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் வெல்ஸ்பன் ஆகியவை திவாலான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸை வாங்குவதற்கான முன்னணி போட்டியாளர்களாக உள்ளன என்று இந்த விஷமறிந்தவர்கள் தெரிவித்தனர். “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ACRE குழு மற்றும் Welspun குழுமத்தின் சலுகைகளுக்கு இடையே ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது” என்று ஒருவர் கூறினார். “இரண்டுமே உயர்ந்தவை ஆனால் நிபந்தனைக்குட்பட்டவை. இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்பதை மதிப்பிடுவது கடினம்.” என்றும் அவர்கள் தெரிவித்தனர். சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிறுவனம் அசல் மற்றும் மாற்ற முடியாத…

  • ஓரியன்ட்டல் நியூயார்க் பிரீமியம் ஹோட்டலை வாங்குகிறது ரிலையன்ஸ் !

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனம் மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க் பிரீமியம் சொகுசு ஹோட்டலை வாங்குகிறது, இது அதிக இடவசதியுள்ள பால்ரூம், ஐந்து நட்சத்திர ஸ்பா மற்றும் MO லவுஞ்ச் உட்பட உணவு வகைகளுக்காக பெயர் பெற்றது. லியாம் நீசன் மற்றும் லூசி லியு ஆகியோர் வழக்கமான விருந்தினர் பட்டியலில் உள்ளனர். 2003 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, 248 அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் சென்ட்ரல் பார்க் மீது உயர்ந்து நிற்கிறது, இது 80 கொலம்பஸ் வட்டத்தில் அமைந்துள்ளது,…

  • ரிலையன்ஸ் மீதான ஃபியூச்சர் குழுமத்தின் மனுக்கள் தள்ளுபடி !

    செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றம் ஃபியூச்சர் குழுமத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது – ரிலையன்ஸ் உடனான அமேசானின் ஆட்சேபனைகளைத் தீர்ப்பது குறித்து நடுவர் மன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதன் விண்ணப்பத்தை முடிவு செய்ய அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்திற்கு (SIAC) விண்ணப்பித்தது. தகவலறிந்த வட்டாரங்கள், அமேசானின் வழக்கு, ஒப்பந்தக் கடமைகள் தவறியதற்குப் பரிகாரம் தேடுவது உண்மையானது என்றும் பணப் பற்றாக்குறையில் உள்ள ஃபியூச்சர் குழுமம் உயர் மன்றத்தை அணுகி தீர்வு காண வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தன.

  • அதிகரிக்கும் நிறுவன‌ இணைப்புகள், கையகப்படுத்துதல்கள் !

    இந்தியாவில் தொழில் நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் (M&A) முன்னெப்போதையும் விட 80 சதவீதத்திற்கும் அதிகமாக முதல் முறை வாங்குபவர்களால் வாங்கப்பட்டது என்று பெயின் கம்பெனியின் அறிக்கை தெரிவிக்கிறது. 2020 இல் $75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 80 மூலோபாய ஒப்பந்தங்கள் இருந்தன, அவற்றில் முதல் முறையாக வாங்குபவர்களின் சதவீதம் 80 ஆகும். 2020 மற்றும் 2021 ஆண்டுகளில், 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளுக்கான சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​முதல் முறையாக வாங்குபவர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.…

  • ரிலையன்ஸை எதிர்க்கும் இந்திய வணிகர்கள் ! என்ன காரணம்?

    இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸை எதிர்த்து சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளினால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வீட்டு உபயோக பொருட்களை நேரடியாக தயாரிப்பாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி தனது நேரடி விற்பனை கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் லாபமீட்டி வருகின்றன. ஆனால் நடுவில் இருக்கும் சிறு வணிகர்களின் விற்பனை 20லிருந்து 25…

  • ரிலையன்ஸ் கேபிட்டலைக் கைப்பற்றிய ரிசர்வ் வங்கி !

    அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தத் தவறியது ரிலையன்ஸ் கேப்பிடல் . இதன் காரணமாக நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்து நிர்வாக குழுவால் திறம்பட முடிவு செய்யமுடியவில்லை. இதை எல்லாம்…

  • இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !

    மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…