Tag: Petrol

  • ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகள் நிறுத்தம் – எஸ்பிஐ அறிவிப்பு..!!

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்னும் நீடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

  • உக்ரைன் மீது போர் – ரஷ்யாவின் தரத்தை குறைத்த மூடிஸ்.. ஃபிட்ச்..!!

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்ய வங்கிகள் மீது தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

  • பெட்ரோல்.. டீசல் விலை உயரும் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

    எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) இன் தகவல்களின்படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மார்ச் 1-ந் தேதியன்று ஒரு பீப்பாய்க்கு USD 102 க்கு மேல் உயர்ந்தது.

  • அதிகரிக்கும் பணவீக்கம் – விலை உயரும் பொருட்கள்..!!

    இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.

  • Green Hydrogen Policy – மத்திய அரசு கொள்கை வெளியீடு..!!

    மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.

  • மஹிந்திராவின் XUV300 EV – இந்தியாவில் அறிமுகம்..!!

    மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.

  • பெட்ரோல், டீசலில் அரசுக்கு 8 லட்சம் கோடி வருமானம் !

    கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சென்ற 3 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு மற்றும் இந்த எரிபொருட்கள் மீதான பல்வேறு வரிகள் மூலம் ஈட்டிய வருவாய் விவரங்கள்…

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி

    எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 103-ஐ தாண்டியது! – மக்கள் அதிர்ச்சி!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (17/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 31 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல்…

  • புதிய உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை! – கவலையில் மக்கள்!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (16/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆகவும், டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 15-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல்…