Tag: Money

  • எல்ஐசி யில் அன்னிய முதலீட்டாளர்கள் ! – முழு விவரம் இதோ !

    நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பங்குகளை வெளியிட இருக்கும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளில் 20% வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த…

  • பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு ! – கவலையில் வாகன ஓட்டிகள்!

    சென்னையில் இன்று (07/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.100.75 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை: தேதி விலை மாற்றம் அக்டோபர் 07, 2021 100.75 ₹/L ▲ 0.26 அக்டோபர் 06, 2021 100.49 ₹/L ▲ 0.26 அக்டோபர் 05, 2021 100.23 ₹/L ▲ 0.22 அக்டோபர் 04, 2021 100.01…

  • விலை உயர்வு ! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (07-10-2021)

    சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (07/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,411 ₹ 4,392 ▲ ₹ 19 8 கிராம் ₹ 35,288 ₹ 35,136 ▲ ₹ 152 10 கிராம் ₹ 44,110 ₹ 43,920 ▲ ₹ 190 100 கிராம் ₹ 4,41,100 ₹…

  • 07/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?

    INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,632.81 +443.08 ▲ +0.75 Nifty 50 17,810.55 +164.55 ▲ +0.93 Nifty Bank 37,894.00 +372.45 ▲ +0.99

  • கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!

    ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை திருத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ எடையுள்ள வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்டோபர் 6) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வின் படி, சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 915.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 899.50 ரூபாயாக…

  • 06/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?

    INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,942.00 +198 ▲ +0.33 Nifty 50 17,861.00 +39 ▲ +0.21 Nifty Bank 37,768.80 +27 ▲ +0.07

  • ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் முடக்கம் ! – 52 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் !

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் சேவைகளும் திங்களன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் முடங்கியதற்கு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மற்றும்…

  • பாலிசி பஸார் முதல் அதானி வில்மார் வரை ! – அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ!

    நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. 2021 இல் 58 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-களை வெளியீடு தயாராகி வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் 23 நிறுவனங்கள் தங்கள் டிராப்ட் சிவப்பு ஹெர்ரிங் ப்ப்ரஸ்பெக்டஸ் (DRHP) முன்வரைவை சந்தை…

  • 2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம்…

  • பாரதி ஏர்டெல் இன் 21,000 கோடி மதிப்பிலான உரிமைப் பங்குகள்! – எப்படி வாங்குவது?

    நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு உரிமை வழங்குதல் (Rights Issue) முறை மிகவும் பிரபலமான வழியாகும். மேலும் இது முதலீட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உரிமை வழங்குதல் என்றால் என்ன, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். உரிமை வழங்குதல் என்பது ஒரு நிறுவனத்தின் நடப்பு பங்குதாரர்கள் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான சலுகையாகும். இது பங்குதாரர்களுக்கு நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது. இருப்பினும், பங்குதாரர்கள் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று…