-
டாடாவின் அடுத்த அதிரடி…
முன்னணி ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமம், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா என்ற மூன்று விமான நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது. இதில் இந்திய அரசிடம் இருந்து கடந்தாண்டு அக்டோபரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இதன் செயல்பாடுகள் கடந்த ஜனவரி முதல் துவங்கின. இந்த நிலையில் டாடா குழுமத்துக்குள் முதல்கட்டமாக ஏர் ஏசியாவையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களை ஒரு…
-
ஏர் இந்தியாவின் திட்டம்…
அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது உள்நாட்டு சந்தையில் டாடா குழுமத்தின் விமானங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு ஆதிக்கம் செலுத்த முடிவு எட்டப்பட்டது. விமான போக்குவரத்துத்துறையில் ஏர் இந்தியா நிறுவனம், தற்போது 3 பிரிவுகளை கொண்டு விமான சேவையை அளித்து வருகிறது. இந்தியாவில் இன்டிகோ…
-
புதிய விமானங்களில் முதலீடு: டாடா ஏர் இந்தியா நிறுவனம்
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், புதிய விமானங்களில் முதலீடு செய்யும் என்று ஏர்பஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் தெரிவித்தார். தோஹாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஊடகங்களிடம் இதுகுறித்து அவர் பேசினார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ350 விமானத்தின் முதல் தொகுதியை ஏர் இந்தியா வாங்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் விமானம் ஏர்லைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில்…
-
Air India ரூ.266 கோடி பிரீமியம்.. ரூ.60,800 கோடிக்கு காப்பீடு..!!
கடந்த நிதியாண்டில், விமான நிறுவனம் ரூ. 76,000 கோடி (10 பில்லியன் டாலர்) காப்பீட்டை எடுத்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளின் பொறுப்பும் இந்தக் கொள்கையில் அடங்கும்.
-
தனியாரிடம் Air India.. – சர்வதேச போக்குவரத்து உரிமை இழப்பு..!!
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிகளில் மற்ற தனியார் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாவிற்கு ஒரு நன்மையை வழங்கும் விதியை கைவிட்டுள்ளது.
-
Air India தலைவர் என்.சந்திரசேகரன்.. Tata குழுமம் அறிவிப்பு..!!
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
-
ஏர் இந்தியா தலைவர் பதவி.. No சொன்ன இல்கர் அய்சி..!!
சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.
-
Air India உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் – TaTa Sons சந்திரசேகரன்..!!
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
-
Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
-
முடிவுக்கு வருகிறதா மலிவு விலை விமானப் பயணங்கள் !
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம்…