-
ஜுலையில் பறக்க Jet Aiways Ready.. CEO சஞ்சீவ் கபூர் நம்பிக்கை..!!
குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.
-
Jet Airways புதுப்பிப்பு காலக்கெடு.. – மார்ச் 29 வரை நீட்டிப்பு..!!
கடந்த ஜூன் மாதம் NCLT ஜெட் ஏர்வேஸை புதுப்பிக்கும் கல்ராக் = ஜலான் கூட்டமைப்புக்கு திட்டத்தை அனுமதித்தது. இந்த திட்டத்தின்படி, அமலாக்கத்துக்கு தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற கூட்டமைப்புக்கு 270 நாட்கள் இருந்தன.
-
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை.. Jet Aiways தகவல்..!!
இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக ஜெட் ஏர்வேய்ஸின் தாய் நிறுவனமாக கல்ராக் கேபிடல் முராரி லால் ஜலான் கன்சார்டியம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பட்ஜெட் 2022 : பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 14 துறை சார்ந்த மாற்றங்கள் !
இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது
-
ஆகாஷ ஏர் – இந்தியாவின் புதிய லோ-பட்ஜெட் விமானம்!
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வின் ஆதரவுடன் இயங்கி வரும் SNV ஏவியேஷன் நிறுவனம் ஆகாஷ ஏர் என்ற பெயரின் கீழ் ஒரு விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஆகாஷ ஏர் குறைந்த கட்டணத்தில் அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்படும் என்றும், இதன் சேவைகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஜுன்ஜுன்வாலா இந்நுவனத்தில் 40 சதவீத பங்குகளை வைத்திருப்பார்…