-
மீண்டும் அனில் அம்பானியா?
1995ம் ஆண்டு அப்போதைய ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ் பவர். பின்னர் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கும் போது, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் அட்டகாசமாக இயங்கிய நிறுவனம் காலப்போக்கில் கடும் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் varde partners என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கான தொகையான 1,200…
-
கடனில் சிக்கி தவிக்கும் Rcap.. ஒட்டுமொத்த நிறுவனமும் ஏலம்..!!
Rcap-இல் விருப்பம் தெரிவித்த விண்ணப்பதாரர்கள் இப்போது கூட்டமைப்பை உருவாக்கி முழு நிறுவனத்திற்கும் ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
அம்பேல் ஆன அனில் அம்பானி – Reliance Capital விற்பனைக்கு..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
ரிலையன்ஸ் கேபிட்டலைக் கைப்பற்றிய ரிசர்வ் வங்கி !
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தத் தவறியது ரிலையன்ஸ் கேப்பிடல் . இதன் காரணமாக நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்து நிர்வாக குழுவால் திறம்பட முடிவு செய்யமுடியவில்லை. இதை எல்லாம்…
-
பாகப்பிரிவினைக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி !
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை குடும்பத்துக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தனது சொத்துக்களை பிரிப்பதற்கும், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கும் கடந்த வருடம் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினரை நியமித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை உடனடியாக மறுத்தார் அம்பானி. இந்த நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் ‘வால்டன் முதல் கோச்’ வரையிலான பணக்கார குடும்பங்கள், எப்படி தங்களது…
-
ரிலையன்ஸ் கேப்பிட்டல் சொத்து விற்பனை துவக்கம் ! நீடிக்கும் மந்த நிலை !
ரிலையன்ஸ் கேபிடலின் சொத்துக்கள் விற்பனை அண்மையில் தொடங்கியது, ஆனால் பல்வேறு நீதிமன்றங்களில் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மிக மெதுவாகவே நடைபெற்று வருகிறது, கடன் வாங்கிய ரிலையன்ஸ் கேப்பிடலின் பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அதன் இன்ஷூரன்ஸ் வென்ச்சர்ஸ், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி ஆர்ம் ஆகியவை இந்த விற்பனையில் அடங்கும். குறிப்பாக கடன் வழங்குநர்களின் ஆலோசகர்கள் – SBI CAPS மற்றும் J.M. பினான்சியல் நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 9…