Tag: Aviation

  • இனி இதற்கு கட்டுப்பாடே இல்லை…

    விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் இடம் இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது கடந்த 27மாதங்களாக நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விமான கட்டணத்தை, விமான நிறுவனங்களால் அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. அதன்படி…

  • ஜுலையில் பறக்க Jet Aiways Ready.. CEO சஞ்சீவ் கபூர் நம்பிக்கை..!!

    குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.

  • Jet Airways புதுப்பிப்பு காலக்கெடு.. – மார்ச் 29 வரை நீட்டிப்பு..!!

    கடந்த ஜூன் மாதம் NCLT ஜெட் ஏர்வேஸை புதுப்பிக்கும் கல்ராக் = ஜலான் கூட்டமைப்புக்கு திட்டத்தை அனுமதித்தது. இந்த திட்டத்தின்படி, அமலாக்கத்துக்கு தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற கூட்டமைப்புக்கு 270 நாட்கள் இருந்தன.

  • வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை.. Jet Aiways தகவல்..!!

    இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக ஜெட் ஏர்வேய்ஸின் தாய் நிறுவனமாக கல்ராக் கேபிடல் முராரி லால் ஜலான் கன்சார்டியம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • தனியார் மயமாகும் திருச்சி, திருப்பதி விமான நிலையங்கள் !

    திருச்சி, திருப்பதி உள்பட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய வானூர்தி ஆணையத்தின் தலைவர் சஞ்சீவ் குமார் கூறுகையில், மார்ச் மாத இறுதிக்குள் 13 விமான நிலையங்களை பொதுத்துறை – தனியார் கூட்டு அடிப்படையில் ஏலம் விடுவதற்கு வானூர்தி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கான பயணிகளின் வருகை அடிப்படையில் இந்த ஏலம் இருக்கும். ஏற்கனவே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜீவர் விமான நிலையத்தில் இந்த சோதனை முயற்சியாக வெற்றிகரமாக…

  • ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது டாடா நிறுவனம் !

    ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தால் அரசு கடும் இழப்பைச் சந்தித்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஏர் இந்தியாவை நடத்த அரசுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் இந்நிறுவனம் ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. பெரும் நஷ்டத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே…